Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

இந்தியா கூட்டணி  கட்சி எம்.பி. குழு மணிப்பூரில் இன்று நேரில் கள ஆய்வு!.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த மே மாதம் 4-ந் தேதி கலவரத்தின்போது பழங்குடியினப் பெண்கள் 2 பேர் வன்முறை கும்பலால் நிர்வாணப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்திற்கு அரசியல்…

தமிழகத்தில் உயர்கல்வித் துறை அதல பாதாளத்திற்குச் சென்றுள்ளது – இ.பி.எஸ் கண்டனம்!

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- அ.தி.மு.க. 31 ஆண்டு கால ஆட்சியில், கல்வித் துறையில் தமிழகம் தலைநிமிர்ந்து நின்றது. குறிப்பாக, 2011-ல் தி.மு.க. ஆட்சியில் உயர் கல்வியில் 25 சதவீதமாக இருந்த மாணவர் சேர்க்கை,…

விரைவில் அனைத்து ஆசிரியர் பணியிடங்களும் நிரப்பப்படும் – அமைச்சர் அன்பில் மகேஷ்!!

கொரோனா காலத்தில் முடங்கி இருந்த மாணவ-மாணவிகளை மேம்படுத்தும் விதமாக “ராக்கெட் சயின்ஸ்” என்ற பெயரில் ஆன்லைன் பயிற்சி திட்டம், 2022-ம் ஆண்டு ஜனவரி 26-ந் தேதி தொடங்கப்பட்டது. இதில் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். இவர்களுக்கு மூத்த விஞ்ஞானி சிவதாணு பிள்ளை…

8-ந்தேதி ஆரோவில் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு

புதுவையை அடுத்த தமிழக பகுதியான ஆரோவில் பவுண்டேஷன் செயலாளர் ஜெயந்தி ரவி நிருபர்களிடம் கூறியதாவது:- ஆரோவில் சர்வதேச நகரம் 55 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது. அதன் நோக்கம் வேற்றுமையில் மனித ஒற்றுமையாகும். இந்த நிலையில் ஆரோவில் நிறுவன தினத்தையொட்டியும், அரவிந்தரின் 150-வது…

அவதூறு பரப்பிய நபருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய பூஜா ஹெக்டே!!

தமிழில் ‘முகமூடி’ படத்தில் அறிமுகமான பூஜா ஹெக்டே ‘பீஸ்ட்’ படத்தில் விஜய் ஜோடியாக நடித்து பிரபலமானார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர் நடிப்பில் வெளியான ‘ராதே ஷியாம்’ தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகி தோல்வி கண்டது. தொடர்ந்து சிரஞ்சீவியுடன்…

நடிகையுடன் உல்லாசம் – நிர்வாணம்! சபலத்தால் லட்சங்களை இழந்த முதியவர்!

பிரபல சீரியல் நடிகையுடன் உல்லாசமாக இருந்த முதியவர் ரூ.11 லட்சத்தை இழந்த சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ச்சியடைந்த இந்த காலத்தில் மோசடிகளும் விதவிதமாக நடக்க தொடங்கிவிட்டன. மோசடி கும்பல் மக்களின் மனநிலையை புரிந்து அதற்கு தகுந்தாற்போல், பணத்தை பறிக்கும் நடவடிக்கையில்…

சூப்பாக்கி சூடு; கல் வீச்சு; கலவர பூமியான கடலூர்!

கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் சூப்பாக்கி சூடு நடத்தியதில் போராட்டக்காரர்கள் 9 பேர் உயிரிழந்தனர்! இன்றைக்கு தி.மு.க. ஆட்சியில் என்.எல்.சி. நிர்வாகம் விளைநிலங்களை ஆக்கிரமிப்பு செய்ததை கண்டித்து பா.ம.க. சார்பில் நடந்த ஆர்பாட்டத்தில் சூப்பாக்கி சூடு, கல்வீச்சு…

மன்னிப்பு கேட்ட அண்ணாமலை! இது தி.மு.க. அல்ல பா.ஜ.க.!

ஹோட்டல்களில் பிரியானி சாப்பிட்டு விட்டு பில் கொடுப்பதற்கு பதிலாக ஓட்டல் உரிமையாளரை தி.மு.க.வினர் தாக்கிவிடுவார்கள். பின் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்ட சம்பவம் அரங்கேறியிருக்கிறது. ஆனால், சாப்பிடாமல் சென்றதற்காக அண்ணாமலை மன்னிப்பு கேட்ட சம்பவம்தான் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இன்று(ஜூலை 28) ‘என் மண்…

எங்கள் மீது தொடர்ந்து அவதூறு பரப்புவதா? எடப்பாடி பழனிசாமி கண்டனம்!!

அ.தி.மு.க. பொதுச்செயலாளர், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- உலக வரலாற்றில், ஜெர்மனியின் ஹிட்லரின் நாஜி கட்சியில் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த கோயபல்ஸ், பொதுக்கூட்டங்களில் வாயைத் திறந்தாலே வண்டி வண்டியாகப் பொய் மூட்டைகளை அவிழ்த்துவிடக் கூடியவர்.…

‘அண்ணாமலை நடைபயணம்’ குறித்து அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்!!

என் மண், என் மக்கள்’ என்ற தலைப்பில் பா.ஜனதா சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை ராமேசுவரத்தில் இருந்து இன்று நடைபயணம் தொடங்குகிறார். தமிழகம் முழுவதும் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சென்று, மத்திய அரசின் கடந்த 9 ஆண்டுகால சாதனைகள் குறித்து மக்களிடம்…