Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

அடுத்தது அதிமுக! அமலாக்கத்துறை ‘ஆபரேஷன்’! எச்சரித்த எடப்பாடி!

தி.மு.க. அமைச்சர்களின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து, சில அமைச்சர்களை குறி வைத்து அடிக்கும் அமலாக்கத்துறை, அடுத்தது அ.தி.மு.க. மீது ‘ஆபரேஷனை’ ஆரம்பிக்கப் போகிறதாம். இந்த விஷயம் கசிந்து ‘மாஜி’க்களுக்கு எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கையும் விடுத்திருக்கிறாராம். பாஜக கூட்டணியில் அதிமுக இடம் பெற்றிருந்த…

4வது நாள் சோதனை! விசாரணை வளையத்தில் எ.வ.வேலு?

அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அவரது மகனுக்கு சொந்தமான இடங்களில் நான்காவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில்தான் சோதனையின் முடிவில் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு எ.வ.வேலுவை அழைத்து விசாரணை நடத்த, அதிகாரிகள் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தமிழக பொதுப்பணித்துறை…

சனாதனமே முடியல! அடுத்த சர்ச்சைக்கு ஐகோர்ட் ‘குட்டு’!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ‘சனாதனம்’ குறித்து பேசிய சர்ச்சை இன்னும் அடங்காத நிலையில், அடுத்த சர்ச்சைக்கு சென்னை ஐகோர்ட் ‘குட்டு’ வைத்திருக்கிறதுஸ கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னையில் சனாதன ஒழிப்பு…

நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாரான டி.டி.வி.தினகரன்!

மக்களவைத் தேர்தலுக்குத் தயாராகுமாறு அமமுகவினருக்கு கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் அறிவுறுத்தியிருக்கிறார். இந்த நிலையில்தான் வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு டி.டி.வி.தினகரன் ஆயத்தமாகிவிட்டார் என்கிறார்கள் அ.ம.மு.க.வினர். அமமுக மாநில செயற்குழுக் கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் ஹோட்டலில்…

‘உயர்வான ஆட்சி’ நடத்தும் திமுக! விளாசிய மருது அழகுராஜ்!

எடப்பாடி பழனிசாமியின் துரோகத்தை அவ்வப்போது தோலுரித்துக் காட்டும் ஓ.பி.எஸ். அணியின் கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ், தற்போது ஆளும் தி.மு.க. அரசை கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். அதாவது பத்தாண்டுகள் கழித்து தி.மு.க. ஆட்சிக்கு வந்து ‘உயர்வான ஆட்சி’ நடத்திக் கொண்டிருப்பதாக…

இளைஞரணி மாநாடு! வரவேற்பு குழு செயலாளராக ஜோயல் நியமனம்!

தி.மு.க.வின் இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, ‘சிபாரிசுக்கு இடமில்லை… வாரிசுகளுக்கும் இடமில்லை… உழைப்புக்கு மட்டுமே இங்கு இடம்…’ என்று உறுதியுடன் நின்று பதவி நியமனம் செய்ததுதான் முதல்வர் உட்பட சீனியர்களையே வியக்க வைத்தது. அந்த வகையில் தி.மு.க. இளைஞரணியில்…

நாடாளுமன்றத் தேர்தல் வரை நீடிக்குமா ‘இந்தியா’ கூட்டணி..?

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மத்தியில் ஆளும் பி.ஜே.பி.யை தோற்கடித்தே ஆகவேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட மாநிலக் கட்சிகள் ‘இந்தியா’ கூட்டணியை ஆரம்பித்தது. நடக்கவிருக்கின்ற ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலிலேயே ‘இந்தியா’ கூட்டணி பெரும் பின்னடைவை சந்தித்து வருவதுதான், அக்கூட்டணிக் கட்சித் தலைவர்களை…

நள்ளிரவில் ஆஸ்பத்திரியில் அனுமதி! தங்கமணிக்கு என்னாச்சு?

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நேற்று திடீரென்று காய்ச்சல் ஏற்பட்டதால் மருத்துவர் ஓய்வில் இருக்குமாறு அறிவுறுத்தியிருக்கிறார். இந்தநிலையில்தான் முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு அதிகமான காய்ச்சல் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்ப்டார். இதனையடுத்து பரிசோதனை மேற்கொண்டதில் டெங்கு காய்ச்சல் உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில…

அண்ணாமலை பா.ஜனதா நிலைமையை பார்த்து விட்டு விமர்சிக்க வேண்டும் – கே.பாலகிருஷ்ணன்

இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது:- தி.மு.க.வை மக்கள் வெறுப்பதாக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கூறுவது வேடிக்கையானது. இந்தியாவே வெறுக்கும் கட்சி பா.ஜனதா. அந்த கட்சியை மக்கள் அருவெறுப்போடு பார்க்கிறார்கள். அருவெறுப்பான கட்சியின் தலைவராக இருக்கும் அண்ணாமலை தி.மு.க.வை மக்கள் வெறுப்பதாக…

உழைப்புக்கு அங்கீகாரம்! உற்சாகத்தில் திருச்சி ர.ர.க்கள்!

அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு, திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்ட ஜெ.சீனிவாசனின் செயல்பாடுகள் மலைக்கோட்டை மாவட்ட ரத்தத்தின் ரத்தங்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. திருச்சி மாநகர் அ.தி.மு.க.வில் எத்தனையோ சீனியர்கள் இருக்கையில், ஜெ.சீனிவாசனுக்கு எப்படி அதிர்ஷ்டம் அடித்தது என்று…