ரூ.15,000 மழை நிவாரணம்! எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்ட மக்களுக்கு கூடுதல்நிவாரணம் வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் நேற்றுவெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘‘சென்னையில் மிக்ஜாம் புயலின்போது முன்னெச்சரிககை நடவடிக்கை எடுக்காததால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இதை படிப்பினையாகக்…
