அகமதாபாத் குண்டு வெடிப்பு வழக்கு: 38 பேருக்கு தூக்கு தண்டனை!
அகமதாபாத் தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் 49 பேர் குற்றவாளிகளாக அறிவித்து நீதிபதி ஏ.ஆர்.பட்டேல் தீர்ப்பு வழங்கினார். இதில் 38 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த 2008-ம் ஆண்டு ஜூலை 26-ந்தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பல்வேறு இடங்களில் 1…