Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

செந்தில் பாலாஜி ராஜினாமாவின் பின்னணி..?

அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துதுறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. சுமார் 10ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கு விசாரணை சூடு பிடித்த நிலையில், கரூர் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள…

விபத்தில் சிக்கி மாயமான வெற்றி துரைசாமியின் உடல் மீட்பு !!

இமாச்சல பிரதேசத்தில் விபத்தில் சிக்கி மாயமான வெற்றி துரைசாமியின் உடல் மீட்கப்பட்டுள்ளது. 8 நாட்களுக்கு பிறகு சைதை துரைசாமியின் மகன்வெற்றி துரைசாமியின் உடலை போலீசார் மீட்டுள்ளனர். கடந்த 4ம் தேதி தன் நண்பர் மற்றும் ஓட்டுநருடன் இமாச்சல பிரதேசம் சென்ற சைதை…

தேசிய கீதத்தை முதலில் பாடுவதில் தவறில்லை :  நயினார் நாகேந்தின்!!

சட்டசபை நிகழ்விற்கு பின்னர் வெளியே வந்த பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்தின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கவர்னர் முறைப்படி சட்டசபைக்கு அழைக்கப்பட்டார். கோட்சே, சாவர்க்கர் வழி வந்தவர்களுக்கும் சற்றும் குறைந்தவர்கள் இல்லை தமிழ்நாட்டு சட்டமன்றமும் சரி என்று…

துரைமுருகன் பேச தொடங்கியதும் புறப்பட்டு சென்றார் கவர்னர் !!

தமிழக சட்டசபை இன்று காலை கூடியதும் தமிழில் பேச தொடங்கிய கவர்னர் ஆர்.என்.ரவி இரண்டு நிமிடங்களில் தனது உரையை கேரள பாணியில் 2  நிமிடத்தில் முடித்துக்கொண்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அரசின் உரையை முழுமையாக கவர்னர் ஆர்.என்.ரவி வாசிக்காத நிலையில்,…

சட்டசபை கூட்டம் : கேரள பாணியில் 2 நிமிடத்தில் உரையை முடித்த கவர்னர்….!

தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் ஆண்டுதோறும் கவர்னர் உரையுடன் தொடங்குவது மரபாக இருந்து வருகிறது. இந்த நிலையில், ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் இன்று கூடியது. சட்டசபைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை புரிந்தார். சட்டசபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த கவர்னர் ஆர்.என்.ரவிக்கு…

அடிப்படை வசதி  இல்லாமலேயே திறந்த கிளாம்பாக்க  பேருந்து நிலையம் : இபிஎஸ் !!

சென்னையில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் நவீன வசதியுடன் புதிய முனையம் கட்டப்பட்டு பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. இங்கிருந்து தற்போது வெளியூர்களுக்கு செல்லும் அனைத்து அரசு பஸ்கள் மற்றும் ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கிளாம்பாக்கம்…

தொகுதி பங்கீடு : தி.மு.க. – மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் பேச்சு வார்த்தை!!

தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி பாராளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து முதல் கட்டமாக தி.மு.க.வுடன் பேச்சு வார்த்தை நடத்தியது. கடந்த தேர்தலில் 2 தொகுதிகள் அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் இந்த முறை கூடுதலாக 4 தொகுதிகளை ஒதுக்க…

விஜய், விஷால் அரசியல் என்ட்ரி……! ரஜினி சொன்ன பதில்……!

ஐதராபாத்தில் நடந்த ‘வேட்டையன்’ பட படப்பிடிப்பில் பங்கேற்ற ரஜினி இன்று சென்னை திரும்பினார். அப்போது அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடத்தில் பேசியதாவது, “லால் சலாம் படம் மக்களுக்கும், ரசிகர்களுக்கும் பிடித்துள்ளதாக கேள்விப்பட்டேன். படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. படத்தை தயாரித்த…

தொடர் பின்னடைவு! அ.தி.மு.க.வின் எதிர்காலம்? வருத்தத்தில் ர.ர.க்கள்!

தமிழ்நாட்டின் ஆளுமைமிக்க தலைவர்களாக கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் இருந்தனர். அவர்கள் மறைவுக்கு பிறகு, தமிழகத்தில் வெற்றிடம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. அதனை நிரப்ப பலர் (நடிகர்கள்) அரசியல் களம் கண்டு வருகின்றனர். திமுகவை பொறுத்தவரை வாரிசு அரசியல் என்ற விமர்சனங்கள் எழுந்தாலும்,…

நரேந்திர மோடிக்கு பிறகு அடுத்த பிரதமர் யார்..?

மோடிக்குப் பிறகு பிரதமராக தகுதியானவர் யார் என்பது தொடர்பான கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 2024 விரைவில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பாஜக ஹாட்ரிக் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக பிரதமர் மோடி பதவியேற்பார் என பல்வேறு கருத்துக்கணிப்பு…