புதிய கட்சி தொடங்கும் எண்ணம் எதுவும் இல்லை…! ஒ.பி.எஸ் !!
தமிழ்நாட்டில் மூன்று முறை முதலமைச்சர் பதவியில் இருந்த ஓ.பன்னீர்செல்வம், இன்று தனியாக தேர்தல் களம் காண்கிறார். ராமநாதபுரம் தொகுதியில் பா.ஜ.க. கூட்டணியில் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்த நிலையில் காரைக்குடியில் நேற்று நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். அப்போது…
