Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

ஜெயலலிதா இல்லையேல் பா.ம.க.வுக்கு அங்கீகாரம் கிடைத்திருக்காது..! ஜெயக்குமார்..!

கொள்கை, கூட்டணி என்று எதுவும் பாமகவுக்கு கிடையாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா இல்லையென்றால் பா.ம.க.வுக்கு அங்கீகாரம் கிடைத்திருக்காது என்று கூறிய அவர், அன்புமணி என்ற பெயரை இந்தியா முழுவதும் தெரியப்படுத்தியவர் ஜெயலலிதாதான் என்றார்.

3 தொகுதிகள்! 3 லட்ச வாக்கு வித்தியாசம்! நேருவின் டார்கெட்!

திருச்சி, பெரம்பலூர், சேலம் ஆகிய நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை 3 லட்ச வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்க வைத்தாக வேண்டும் என உடன் பிறப்புக்களுக்கு கட்டளை பிறப்பித்ததோடு களத்தில் இறங்கி வேலை பார்த்து வருகிறார் அமைச்சர்…

பாஜகவை எதிர்க்காதது ஏன்? எடப்பாடி பழனிசாமி விளக்கம்!

முதல்வர் மு.க.ஸ்டாலினும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும் தோல்வி பயத்தில் இருக்கிறார்கள் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த பாண்டியநல்லூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அரக்கோணம் தொகுதி அ.தி.மு.க.…

பாஜகவினர் பொய்யான வாக்குறுதிகளை மட்டுமே மக்களிடம் அள்ளி வீசுவர் – மம்தா பானர்ஜி..!

பாஜக 400 இடங்கள் அல்ல, 200 இடங்களில் வெற்றி பெற்று காட்டுங்கள் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சவால் விட்டுள்ளார்நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் அனைத்து கட்சிகளும் தேர்தல்…

வேட்பாளர் வராததால் டென்ஷன் ஆன வானதி சீனிவாசனின்..!

மதுரையில் வானதி சீனிவாசனின் தேர்தல் பிரசாரத்துக்கு பாஜக வேட்பாளர் ராமசீனிவாசன் வராததால், டென்ஷன் ஆன அவர், வேட்பாளர் இல்லாமல் பிரசாரம் செய்தார். மதுரை தொகுதி பாஜக வேட்பாளர் ராமசீனிவாசனை ஆதரித்து கோவை எம்எல்ஏ வானதி சீனிவாசன் மதுரை விளக்குத்தூண் பகுதியில் நேற்று…

தேர்தல் வந்தால் மட்டுமே மோடிக்கு திடீர் தமிழ் பற்று வரும் : சீமான் கடும் தாக்கு..!

மதுரை கோ.புதூர் பஸ்நிலையத்தில் நாம் தமிழர் கட்சி தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது. இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது: தேர்தல் வந்தால் மட்டுமே மோடிக்கு திடீர் தமிழ் பற்று வரும். புதிதாக திறக்கப்பட்ட…

காங். விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் IT உத்தரவாதம்!

தேர்தலின்போது எந்த கட்சிக்கும் பிரச்னை ஏற்படுத்த விரும்பவில்லை. எனவே காங்கிரசிடம் இருந்து அபராதம் வசூலிக்க எந்த ஒரு கட்டாய நடவடிக்கையும் எடுக்க மாட்டோம்’ என உச்சநீதிமன்றத்தில் வருமான வரித்துறை விளக்கமளித்துள்ளது. காங்கிஸ் கட்சி, 2019ல் பல நாட்கள் தாமதமாக வருமான கணக்கை…

நீலகிரியில் திமுகவுக்கும் அதிமுக வுக்கும் போட்டி! ஆ.ராசா ஆருடம்!

‘நீலகிரி தொகுதியில் எனக்கும், அதிமுக வேட்பாளரான முன்னாள் சபாநாயகர் தனபால் மகனுக்கும் தான் போட்டி. பா.ஜ.,வை நான் போட்டியாகவே நினைக்கவில்லை” என திமுக வேட்பாளர் ஆ.ராசா பேசியுள்ளார். நீலகிரி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட அன்னூர் பகுதியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா பிரசாரம்…

திகார் சிறையில் அடைக்கப்படும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்துவதற்காக அமலாக்கத்துறை அவருக்கு தொடர்ந்து சம்மன் அனுப்பியது. இதுவரை 9 முறை சம்மன் அனுப்பியும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. அந்த சம்மன்கள் முறைகேடானது என கூறிய அவர்,…

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு! உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய மனு மீது அமலாக்கத்துறை பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்தனர். அவரை நீதிமன்ற…