Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

அ.தி.மு.க. எப்படியாவது 2-வது இடத்துக்கு வர வேண்டும் ..! அமைச்சர் எ.வ.வேலு !!

திருவண்ணாமலையில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் அண்ணாத்துரைக்கு ஆதரவாக தனது சொந்த தொகுதியான திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலு பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:- திருவண்ணாமலை கோவிலை ஆன்மீக மக்களுக்கு ஒப்படைத்த ஆட்சி கலைஞர் ஆட்சி. இப்போதும் சுற்றுலாத் துறையிடம் ஒப்படைப்போம் என்கிறார்கள்.…

அ.தி.மு.க. வேட்பாளரை  ஆதரித்து ஆரணி , திருவண்ணாமலையில் இ.பி.எஸ் பிரசாரம் !

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரசாரம் செய்கிறார். ஆரணி பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஜீ.வி.கஜேந்திரனை ஆதரித்து ஆரணி-சேவூர் பைபாஸ் சாலை சந்திப்பு அருகே இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு…

நாளை மறுநாள் காரைக்குடியில் அமித்ஷாவின் ரோடு ஷோ !

2 முறை ஒத்திவைக்கப்பட்ட ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவின் ரோடு ஷோ நாளை மறுநாள் காரைக்குடியில் நடைபெறுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. சிவகங்கை பாஜக வேட்பாளர் தேவநாதனை ஆதரித்து காரைக்குடியில் நாளை மறுநாள் அமித் ஷா வாக்கு சேகரிக்கிறார்.

திமுக ராமர் கோவிலை எதிர்த்து… சனாதன தர்மத்தை அழிப்போம் என்று மிரட்டுகிறார்கள்..! பிரதமர் மோடி !!

பிரதமர் மோடி இன்று மதியம் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார்.அப்போது அவர் கூறியதாவது:- ‘திமுக அரசு மின்சார கட்டணத்தை உயர்த்தியதன் மூலம் நெசவாளர்களின் துன்பம் அதிகரித்தது. தமிழ்நாட்டின் திறமைகளை திமுக அரசு புறக்கணித்து வருகிறது. திமுக…

கல்வி உதவித்தொகை : பெற்றோர்களுக்கு கல்வித்துறை எச்சரிக்கை !!

பள்ளிக்கல்வித்துறை, சைபர் குற்றப்பிரிவு இணைந்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து கல்வி உதவித்தொகை தொடர்பாக எந்தவொரு அதிகாரியும் தங்கள் கைப்பேசிகளுக்கு தொடர்பு கொள்ள மாட்டார்கள். ஆனால் சைபர் குற்றவாளிகள் கரூர் மாவட்டத்தில் மாணவ-மாணவிகள் பலரிடம் கல்வித்துறை…

காங். ஆட்சி அமைந்தால் மேகதாதுவில் அணை! சித்தராமையா உறுதி!

“மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால் காவிரியின் குறுக்கே மேகேதாது அணை கட்டப்படும்” என கர்நாடகா முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், “காவிரியின் குறுக்கே மேகேதாது அணை கட்ட அனுமதிக்க மாட்டோம்” எனத்…

அமலாக்கத் துறையினர் ரெய்டு நடத்தியது உண்மைதான்..! எந்த விசாரணைக்கும் நான் தயார் : இயக்குநர் அமீர் !!

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் திமுக முன்னாள் நிர்வாகியும் திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இயக்குநர் அமீரை கடந்த 2ஆம் தேதி விசாரணைக்கு அழைத்த மத்திய போதைப்…

பிரதமரை வரவேற்க ஆள் இல்லாமல் வெறிச்சோடிய  சாலை..!  பா.ஜ.கவினர் அதிர்ச்சி !!

வேலூரில் பிரதமர் மோடியை வரவேற்க ஆள் இல்லாமல் சாலை வெறிச்சோடி காணப்பட்டதால் பாஜகவினர் அதிர்ச்சி அடைந்தனர். மக்களவை தேர்தலையொட்டி தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக 2 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நேற்றைய தினம் சென்னை வந்திருந்தார். நேற்று சென்னை தி-நகரில்…

பொள்ளாச்சியில் கட்டுக் கட்டாக ரூ.32 கோடி சிக்கியது!

நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் இன்னும் 8 நாட்களில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் ஆணையமும் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் விநியோகம் செய்வதை தடுக்க பல்வேறு கட்ட நடவடிக்கை…

சின்னத்தை முடக்கினாலும் கட்சியை எதுவும் செய்ய முடியாது – சீமான் !!

கோவையில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளரை ஆதரித்து சீமான் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:- ‘தமிழ் மொழிக்கு தேசிய அளவில் இதுவரை உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. இது தமிழகத்துக்கு மத்திய அரசு செய்யும் துரோகமாகும். இந்த பிரச்சினையில் தி.மு.க.வினருக்கும், எந்த…