Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

12-ந் தேதி பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டம்..! ஒரே மேடையில் மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தி..!

கோவை செட்டிப்பாளையம் பகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் நாளை மறுநாள் (12-ந் தேதி) பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. ஆகியோர் ஒரே மேடையில் பங்கேற்று பேச உள்ளனர்.…

அமைச்சர் மூர்த்தி மீது வருமான வரித்துறை கண்..!

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவிற்கு சில நாட்களே இருக்கும் நிலையில் தமிழகத்தை குறி வைத்து வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. அரசு ஒப்பந்ததாரர்கள், அமைச்சர்களுக்கு நெருக்கமான தொழில் அதிபர்கள் என குறி வைத்து வருமான வரித்துறை சோதனை நடத்தி கணக்கில்…

அதிமுகவை உடைப்போம்! மிரட்டிய பாஜக! வைகைச் செல்வன் பகீர்!

பாஜக உடனான கூட்டணியை முடித்துக் கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்ட போது முக்கிய நிர்வாகிகளின் வீடுகளில் சோதனை நடத்துவோம், கட்சியை உடைத்துவிடுவோம் என பாஜக மிரட்டல் விடுத்ததாக வைகை செல்வன் தெரிவித்துள்ளார். நாகை அதிமுக வேட்பாளர் சுர்ஜித்சங்கரை ஆதரித்து அக்கட்சியின் செய்தி…

அந்தியூர் தேர்தல் பிரசாரத்தில் சீமான்..!

பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தமிழகத்தில் அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. தலைவர்கள் கட்சி  வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி பிரசாரம் செய்து வருகின்றனர். அந்த வகையில், ஈரோடு மாவட்டம் அந்தியூரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட நாம்…

எத்தனை முறை வந்தாலும் பாஜக-வால் இங்கு காலூன்ற முடியாது! சி.பி.ஐ. பொதுச் செயலாளர் டி.ராஜா !!

மோடி தமிழ்நாட்டிற்கு எத்தனை முறை வந்தாலும் பாஜக-வால் இங்கு காலூன்ற முடியாது என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் உச்சக்கட்ட…

‘5 ஆண்டுகள் எதுவுமே செய்யவில்லை! சு.வெங்கடேசனை விவசாயிகள் முற்றுகை!

மதுரை மேலூர் அருகே வெள்ளலூர் கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் பிரச்சாரம் செய்தபோது குறுக்கிட்ட விவசாயிகள், ‘5 ஆண்டுகளாக எங்கள் பகுதிக்கு என்ன செய்தீர்கள்?’ என கேள்வி எழுப்பினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை எம்.பிசு.வெங்கடேசன் திமுக கூட்டணியில்…

குன்னூரில் தி.மு.க அலுவலகத்தில் சோதனை..!!

பாராளுமன்ற தேர்தலையொட்டி, பொதுமக்களுக்கு பரிசு மற்றும் பணம் வினியோகம் செய்வதை தடுக்கும் வகையில் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. பறக்கும் படையினர் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சோதனை சாவடிகள் உள்ளிட்ட  முக்கிய இடங்களில் சோதனை மேற்கொண்டு…

எல்.முருகனை ஆதரித்து நடிகை நமீதா பிரச்சாரம்..!

நீலகிரி பாராளுமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து திரைப்பட நடிகை நமீதா இன்று காலை திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி பகுதி  அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் பயனாளிகளை சந்தித்து வாக்கு சேகரித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- ‘தமிழகத்தில் இதுவரை…

நெல்லை திமுகவில் உள்ளடி அரசியல்! காங். கரைசேருமா?

திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதியில் பிஜேபி வேட்பாளராக திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் களத்தில் நிற்கிறார். காங்கிரஸ் வேட்பாளராக ராபர்ட் புரூஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக வேட்பாளராக திசையன்விளை பேரூராட்சி தலைவி ஜான்சி ராணி களத்தில் நிற்கிறார். இந்த நிலையில்தான்…

தீடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மன்சூர்அலிகான்..!

பிரபல நடிகரும் ஜனநாயக புலிகள் கட்சி தலைவருமான மன்சூர் அலிகான் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் சுயேட்சையாக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறார். வேலூர் பாராளுமன்ற தொகுதி முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் நடிகர் மன்சூர் அலிகானின் ஆதரவாளரை…