Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

எடப்பாடிக்கு ஏறுமுகம்; பிரபல ஜோதிடர் கணிப்பு..!

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ‘இனி ஏறுமுகம்’தான் என பிரபல ஜோதிடர் ஒருவர் கணித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான விவகாரம் தொடங்கி பல்வேறு வழக்குகளுக்கு பிறகு எடப்பாடி தன்னை அதிமுகவின் பொதுச் செயலாளராக நிலைநிறுத்தியுள்ளார். இதற்கிடையே, உயர்நீதிமன்றத்தில்…

சிறுமியிடம் சில்மிஷம்! அரசு பஸ் டிரைவர் கைது!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட அரசு போக்குவரத்து கழக ஓட்டுநரை காவல் துறையினர் போக்சோ வழக்கில் கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஓளாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நாராயணசாமி. அரசு போக்குவரத்து கழகத்தில்…

நங்கநல்லூரில் 5 அர்ச்சர்கள் பலியானது எப்படி..?

சென்னை நங்கநல்லூரில் ஒருவரை காப்பாற்றப் போய் 5 அர்ச்சகர்கள் அடுத்தடுத்து பலியான சம்பவம்தான் பங்குனி உத்திரத்தன்று பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னை நங்கநல்லூர் அருகே தர்மலிங்கேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியில் உயிரிழந்த சூர்யா,(24), ராகவ் ((22), ராகவன் (18), யோகேஸ்வரன்…

‘செயல்வீரர்’களுக்கு பதவி; உதயநிதி உறுதி..!

தி.மு.க. இளைஞரணிக்கு நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனம் செலுத்தி வருகிறார் உதயநிதி ஸ்டாலின். குறிப்பாக சிபாரிசுகளுக்கு இடம் கொடுக்காமல், ‘செயல்வீரர்’களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவதாக அறிவாலயத்தில் இருந்து தகவல்கள் வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் இளைஞரணிச் செயலாளராக இருந்த போது, கட்சி நிர்வாகிகளின்…

டிடிவி திடீர் உத்தரவு; கொந்தளிக்கும் அமமுகவினர்?

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் போட்ட திடீர் உத்தரவுதான் அக்கட்சியினரை கொந்தளிக்க வைத்திருக்கிறது. அதாவது, அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- ‘‘கோடை வெயிலின் தாக்கத்தால் தொடர்ந்து தமிழகத்தின் பல பகுதிகளில் 100 டிகிரியைத் தாண்டி…

அதிமுக செயற்குழு; நேற்று அறிவிப்பு; இன்று ரத்து!

இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு 2 முறை செயற்குழுவையும், ஒரு முறை பொதுக்குழுவையும் கூட்ட வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. அந்த வகையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ந் தேதி கூடிய அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில்,…

ஆவின் முறைகேடு புகார்; ஓ.ராஜா பதவி பறிப்பு..!

ஆவின் முறைகேடு புகார் தொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் தம்பி ஓ.ராஜாவின் பதவி பறிக்கப்பட்ட சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னாள் முதலமைச்சர் .ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது பல்வேறு புகார் காரணமாக…

‘எவன் எவக்கூட இருந்தா…’ சைதன் யாவுக்கு சமந்தா சம்மட்டி அடி!

‘எவன் எவக் கூட இருந்தா எனக்கென்ன… காதலின் மரியாதை புரியாதவர்கள் பற்றி….’ என முன்னாள் கணவர் பற்றி கேள்விக்கு சம்மட்டி அடி கொடுத்திருக்கிறார் நடிகை சமந்த..! தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் சினிமாவில் டாப் கியரில்…

சென்னையில் 7ந்தேதி அதிமுக செயற்குழு கூட்டம்..!

இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு 2 முறை செயற்குழுவையும், ஒரு முறை பொதுக்குழுவையும் கூட்ட வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. அந்த வகையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ந் தேதி கூடிய அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில்,…

விலகும் தோப்பு வெங்கடாச்சலம்; விழிக்குமா தி.மு.க.?

முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் தி.மு.க.விலிருந்து விலகுவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. கடந்த 2011&ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு, வருவாய்த்துறை மற்றும் சுற்றுசூழல் துறை அமைச்சராக இருந்தவர் தோப்பு வெங்கடாச்சலம். பெருந்துறை தொகுதியில் மிகவும் செல்வாக்கு மிக்கவர். இவருக்கென அப்பகுதியில்…