‘சித்தர்கள் சொன்னதை சொன்னேன்!’ மகா விஷ்ணு வாக்குமூலம்!
பள்ளி மாணவர்கள் மத்தியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்டுள்ள மகாவிஷ்ணு, தான் தவறு செய்யவில்லை என்றும் சித்தர்கள் தன்னிடம் சொன்னதை பேசியதாகவும் போலீஸில் தெரிவித்துள்ளார். சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சைதாப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் ‘பரம்பொருள்’…
