Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

மணிப்பூர் விவகாரம் குறித்து வாய் திறக்காத பிரதமர் ! கார்கே கடும் தாக்கு !!

கடந்த மே 3ம் தேதி முதல் வன்முறைச் சம்பவங்களைச் சந்தித்த மணிப்பூர் மாநிலம் குறித்து பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதுதொடர்பாக, பாராளுமன்றத்திற்கு வெளியே காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று செய்தியாளர்களிடம்…

மணிப்பூர் விவகாரம் – எதிர்க்கட்சி தலைவர்கள் கருப்பு சட்டை!!

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் பாராளுமன்ற அலுவல் பணியை முடக்கி வருகின்றன. பிரதமர் மோடி அறிக்கை தாக்கல் செய்யாத நிலையில், மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானம்…

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் : தொண்டர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் – ஓபிஎஸ்.

முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஜெயலலிதா வாழ்ந்த கொடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை, கொள்ளை வழக்கு விரைந்து நடத்தப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே ஒன்றரை கோடி அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக…

மதுரையில் அ.தி.மு.க. மாநாடு !

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆகஸ்ட் 4ந்தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் அ.தி.மு.க. மாநில மாநாடு வருகிற 20ந்தேதி நடைபெற உள்ள நிலையில், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மதுரையில்…

‘ஜெயிலர்’ இசை வெளியீடு! வெளிநாடு பறந்த விஜய்!

நடிகர் விஜய் தனது ‘லியோ’ பட பணிகளை முடித்து விட்டு தீவிர அரசியலில் இறங்கிவிட்டார். இந்த நிலையில்தான் திடீர் வெளியாடு பயணம் குறித்து சில தகவல்கள் கசிந்திருக்கிறது. நடிகர் விஜய் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி இருக்கிறது. லோகேஷ் கனகராஜ்…

ரூ.5600 கோடி ஊழல்! 3 அமைச்சர்கள் டார்கெட்?

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்தார். அப்போது திமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை ஆளுநரிடம் சமர்ப்பித்துள்ளார். ஏற்கெனவே கடந்த ஏப்ரல் 14ஆம்…

அண்ணாமலை கவர்னருடன் சந்திப்பு!

தமிழக பாரதிய ஜனதா கட்சித்தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் மாதம் தி.மு.க. அமைச்சர்கள், எம்.பி.க்கள் உள்ளிட்ட 12 பேரின் சொத்துப் பட்டியலை வெளியிட்டார். இந்த சொத்து பட்டியல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ‘என் மண் என்…

செந்தில் பாலாஜிக்கு 3வது முறையாக காவல் நீட்டிப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் காவல் நீட்டிக்கப்படும் என ‘தமிழக அரசியல்’ டாட் காமில் காலை செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த நிலையில்தான், அமைச்சர் செந்தில் பலாஜியின் நீதிமன்ற காவல் 3ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம்…

கொடநாடு ஆர்ப்பாட்டம்! புறக்கணிக்கும் மருது – புகழேந்தி?

ஆகஸ்ட் 1&ந்தேதி எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கொடநாடு விவகாரத்தை கையில் எடுத்து ஓ.பி.எஸ். அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் டி.டி.வி.தினகரனும் கலந்து கொள்வதாக அறிவித்திருப்பது ஓ.பி.எஸ். அணியினரை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கொடநாடு வழக்கு…

மதுவை மறக்க கயிறு! சக்தி வாய்ந்த கருப்புசாமி!

குடியை மறப்பதற்கு பலர் மறுவாழ்வு மையத்திற்கு செல்கின்றனர். வசதி படைத்தவர்கள் வசதிக்கேற்றவாறு மதுவை மறக்க மருத்துவமனைகளுக்கு செல்வார்கள். ஆனால், கிராமங்களில் மதுவை மறக்க கருப்புசாமி கோவிலுக்கு சென்று கயிறு கட்டுவார்கள். அந்த வகையில் ஒரு சக்தி வாய்ந்த கருப்பு சாமியைப் பற்றி…