ஆன்லைன் மூலம் மணல் விற்பனை! அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை!
‘‘பறிமுதல் செய்யப்பட்ட ஆற்று மணலை ஒப்பந்ததாரர் மூலம் விற்கக் கூடாது. ஆன்லைன் ஏலமுறையில் விற்பனை செய்ய வேண்டும்’’என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், ‘‘காஞ்சிபுரம் மாவட்டம் பழையசீவரம், கள்ளபிரான்புரம் பகுதிகளில்…