Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

உச்சநீதிமன்ற வழக்கு காரணமாக எடப்பாடியை எதிர்க்கிறாரா..?

அ.தி.மு.க.வின் சீனியரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் நேற்று பா.ஜ.க.வை புகழ்ந்து பேசியிருப்பதுதான் அ.தி.மு.க.வினரை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. இந்தப் பின்னணியில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நிலுவையில் இருப்பதுதான் காரணம் என்று கூறப்படுகிறது. கோபிச்செட்டிப்பாளையம் சட்டசபை தொகுதியை தமது கோட்டையாக வைத்திருப்பவர் செங்கோட்டையன். 1977(சத்தியமங்கலம்),…

‘தர்ம யுத்த’த்திற்கு தயாராகும் செங்கோட்டையன்!

அதிமுகவில் தனித்து இயங்கும் அக்கட்சியின் மூத்த தலைவர் கே.ஏ. செங்கோட்டையனின் போக்கு அநாகரீகமானது என அக்கட்சியின் முன்னாள் அமைச்சரான வைகை செல்வன் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வைகை செல்வன் கூறியதாவது: சபாநாயகர் அப்பாவுவை செங்கோட்டையன் சந்தித்தது தனிப்பட்ட விஷயம்…

இசைப் புயலுக்கு இதயவலி! அப்பல்லோவில் அனுமதி!

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு திடீரென இதயவலி ஏற்பட்டதன் காரணமாக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவர்கள் குழு தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தமிழ் சினிமாவின் ஜாம்பவான் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். ஸ்லம்டாக்…

அமெரிக்கா செல்ல 41 நாடுகளுக்கு செக்!

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பூட்டான் உள்ளிட்ட 41 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்கு பயணம் செய்வதற்குத் தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவின் அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, சட்டவிரோத குடியேற்றம், வரி விதிப்புகள், விசா கெடுபிடிகள் எனப் பல்வேறு…

8,997 சமையல் உதவியாளர் பணிக்கு அரசாணை வெளியீடு!

பள்ளிகளில் சமையல் உதவியாளர் காலி பணியிடங்களை நிரப்ப அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 8,997 சமையல் உதவியாளர் காலிப் பணியிடங்களை தொகுப்பூதியத்தின் அடிப்படையில் நிரப்ப தமிழ்நாடு அரசு அனுமதி அளித்தது. சமையல் உதவியாளர் பணியிடங்களை மட்டும் மாதம் ரூ.3000…

இந்தி எதிர்ப்பு! தமிழகத்திற்கு ‘சவுக்கடி’ கொடுத்த பவன் கல்யாண்!

மொழிக் கொள்கை மற்றும் வடக்கு-தெற்கு மாநிலங்களுக்கு இடையே நிலவும் அரசியல் சார்ந்த சிக்கலுக்கு மத்தியில் இந்தியாவுக்கு பல மொழிகள் தேவை என ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் கூறியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று காக்கிநாடா மாவட்டம் பிதாபுரம் தொகுதியில்…

2 குழந்தைகள் கட்டாயம்! சந்திரபாபு நாயுடு உத்தரவு!

“பெண்கள் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ள வேண்டும்,” என அறிவுரை கூறியுள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, சிரித்தபடி, “தேவைப்பட்டால் வருங்காலங்களில் இதுகுறித்து வீடுகள் கண்காணிக்கப்படும்,” எனவும் கூறினார். தென் மாநிலங்களில் மக்கள் தொகை பிறப்பு விகிதம் குறைந்து…

‘ஜெ. ஆட்சியை பா.ஜ.க. தரும்!’ டி.டி.வி. அந்தர் பல்டி – பின்னணி?

‘தமிழகத்தில் பாஜகவால் ஜெயலலிதாவின் ஆட்சியை தர முடியும்’ என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் கூறினார். திருச்சியி செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: ‘‘டாஸ்மாக் அலுவலகம், மதுபான ஆலைகளில் அமலாக்கத் துறை நடத்திய சோதனையில் ரூ.1,000 கோடி ஊழல் நடத்திருப்பதுபோல, சென்னை…

சபாநாயகரை தனியாக சந்தித்த செங்கோட்டையன்!

முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இன்று தனியாக சபாநாயகரை சந்தித்து பேசிய விவகாரம்தான் அதிமுகவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அதிமுகவில் மீண்டும் உட்கட்சி மோதல்கள் உருவாகியுள்ளதாக கூறப்படும் நிலையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் சமீபத்திய நடவடிக்கைகள் அதற்கு வலு சேர்க்கும் விதமாக அமைந்துள்ளன. தமிழ்நாடு…

டாஸ்மாக் முறைகேடு! அதிமுக வெளிநடப்பு!

சபாநாயகர் அப்பாவு பதவிநீக்க கோரிக்கையை விவாதத்துக்கு எடுக்க வேண்டும், டாஸ்மாக் முறைகேடுகளுக்கு தார்மீக பொறுப்பேற்று இந்த திமுக அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டமன்றத்தில் பேச அனுமதிக்காததால், அவையிலிருந்து வெளிநடப்பு செய்ததாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…