Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

‘என் தங்கச்சியை ஏமாத்தி…’ நடிகையின் அக்கா மரண படுக்கையில் கதறல்!

நடிகை விஜயலட்சுமியின் அக்கா, மருத்துவமனை படுக்கையில் இருந்து கொண்டு, ‘என் தங்கச்சியை சீமான் ஏமாத்திட்டான்’ என்று சொன்னதுதான் அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியடை வைத்திருக்கிறது. சமீபத்தில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமானிடம், ‘பெண்கள் குறித்து பேசும் போது தலைவர்கள் கண்ணியமாக…

அதிமுக – பாஜக கூட்டணி! இபிஎஸ் மீண்டும் ‘ட்விஸ்ட்’!

‘‘ பா.ஜ.க,வுடன் கூட்டணி வைக்க தவம் கிடக்கிறார்கள்’’ என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியதாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு, ‘‘அ.தி.மு.க.,வை அவர் குறிப்பிட்டாரா?’’ என இ.பி.எஸ்., பதில் அளித்தார். கோவை விமான நிலையத்தில் நிருபர்கள் சந்திப்பில், ‘‘பா.ஜ.க, தீண்டத்தகாத…

நாளை (9ம்தேதி) திமுக எம்.பி.க்கள் கூட்டம்!

மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ம் பாகம் மார்ச் 10-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை (மார்ச்.9) திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறுகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர், ஜனவரி 31-ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து, மத்திய…

‘திமுக அரசை மாற்றுவோம்!’ விஜய்யின் மகளிர் தின வாழ்த்து!

“பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யாத திமுக அரசை மாற்றுவோம்” என சர்வதேச மகளிர் தின வாழ்த்தில் நடிகர் விஜய் கூறியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள்…

கொடநாடு வழக்கு! ஜெ. பாதுகாப்பு அதிகாரிக்கு சம்மன்!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரிக்க முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் பழனிசாமியின் தனி பாதுகாப்பு அதிகாரி வீர பெருமாளுக்கு, சி.பி.சி.ஐ.டி., போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அடுத்த கோடநாடு எஸ்டேட்டில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும்…

‘தொலைச்சுடுவேன்!’ மாஃபாவை மிரட்டிய கே.டி.ஆர்.!

அ.தி.மு.க., மாஜி அமைச்சர் மாபா பாண்டியராஜனை, மாஜி அமைச்சரான ராஜேந்திர பாலாஜி ‘தொலைச்சுடுவேன்!’ என்று ஒருமையில் பேசி மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக்கூட்டம் விருதுநகரில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் விருதுநகர் மேற்கு…

‘இருமொழி கொள்கை மட்டும் போதும்!’ அன்பில் மகேஷ் விளக்கம்!

‘‘நாங்கள் பிடிவாதம் பிடிக்கவில்லை தெளிவாக உள்ளோம்; எங்களுக்கு இரு மொழி கொள்கை மட்டுமே போதும்’’ என்று அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அளித்த பேட்டியில், “உலக நாடுகள் தமிழ்நாட்டை…

கையெழுத்து போட்டது ஏன்? அதிமுக ‘மாஜி’ திடீர் விளக்கம்!

பா.ஜ.க, நடத்தி வரும் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவான இயக்கத்தில் கையெழுத்திட்ட அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., விஜயகுமாரை கட்சியில் இருந்து நீக்கி அக்கட்சி பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., உத்தரவிட்டுள்ளார். திருவள்ளூர் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., விஜயகுமார். இவர் பா.ஜ.க, நடத்தி வரும்…

அதிமுக ‘மாஜி’ எம்.எல்.ஏ. கட்சியிலிருந்து நீக்கம்!

தமிழகம் முழுவதும் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பா.ஜ.க.வினர் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்திட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமாரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி…

தமிழுக்கு முக்கியத்துவம்! ஸ்டாலினுக்கு அமித் ஷா அட்வைஸ்!

‘‘பிரதமர் மோடி தலமையிலான மத்திய அரசு தமிழுக்கு எப்போதும் முக்கியம் அளித்து வருகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் பொறியியல் படிப்புகளில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்’’ என மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியிருக்கிறார். மத்திய தொழில் பாதுகாப்பு படை உருவாக்கப்பட்டு 56…