Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

அடுத்தது ஆடிட்டர்! சிக்கும் சிகாமணி! அமலாக்கத்துறை அதிரடி?

அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி முடித்த நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் அமலாக்கத்துறை தீவிரம் காட்டி வருகிறது. இது தொடர்பாக அதிகாரிகள் வட்டாரத்தில் சிலரிடம் பேசினோம். ‘‘சார், பொன்முடி மற்றும் சிகாமணி ஆகிய…

மகளிர் உரிமைத்தொகை திட்டம் : தர்மபுரியில் விண்ணப்ப பதிவு முகாமை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

வருகிற செப்டம்பர் மாதம் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடங்கப்பட உள்ள நிலையில், அந்த திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான ஆய்வு கூட்டங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடத்தப்பட்டு, அந்த திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய சில வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு,…

ஐடி பெண் ஊழியருடன் நிர்வாணமாக தூங்கிய வனவர்? ‘நள்ளிரவு’ கலாட்டா?

சென்னை திருமங்கலத்தில் மதுபோதையில் ஐ.டி. பெண் ஊழியருடன் நிர்வாணமாக தூங்கிய வனவரை போலீசார் கைது செய்திருப்பதுதான் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திருமங்கலம் பகுதியில் ஐடி பெண் ஊழியர் ஒருவர் தங்கியிருக்கிறார்.. இவருக்கு 26 வயதாகிறது.. இங்கு ஐடி கம்பெனியில் வேலை…

கலைஞர் – கனிமொழி மீது அவதூறு! கலிவரதன் கைது?

மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதி மற்றும் அவரது மகள் கனிமொழி எம்.பி., உள்ளிட்ட குடும்பத்தினர் மீது அவதூறாக பேசி பா.ஜ.க. தலைவர் கலிவரதனை போலீசார் கைது செய்துள்ளனர். மேகதாது அணை விவகாரம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, ஆறுகளில் தடுப்பணை கட்டுவது…

தலைமறைவான அசோக்? ‘ED’யின் அடுத்த மூவ்!

அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக கோரி அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு 4 முறை சம்மன் அனுப்பிய நிலையில், ஆஜராகத காரணத்தால் சட்ட ரீதியாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து…

பிஜேபியின் வியூகம்; எடப்பாடியின் நம்பிக்கை; சசியின் சதுரங்க ஆட்டம்!

கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. சாதனைக்குரிய வெற்றியை பெற்றுவிட விடல்லை. அதே சமயம் அ.தி.மு.க. கடும் சரிவுக்குரிய தோல்வியை சந்திக்கவும் இல்லை என்பதுதான் நிதர்சனம். அ.தி.மு.க.வைப் பொறுத்தவகையில் டி.டி.வி.தினகரன், சசிகலா ஆகியோர் வாக்குகளைப் பிரிக்காமல் இருந்திருந்தால் தி.மு.க. ஆட்சியைப் பிடித்திருக்குமா என்பது…

சென்னை, வேலூர், ஈரோடு உள்பட 15 மா.செ.க்கள் மாற்றம்!

நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஆளுங்கட்சியான தி.மு.க. தயாராகி வருகிறது. அதற்காக இளைஞரணிக் கூட்டத்தை கூட்டியிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். அதே போல், கட்சியைப் பலப்படுத்தும் வகையில் மாவட்டச் செயலாளர் மாற்றமும் விரைவில் நடக்க இருக்கிறது. தி.மு.க.வைப் பொறுத்தவகையில் அமைப்பு ரீதியாக 72 மாவட்டங்கள் உள்ளன.…

இளைஞரணிக்கு அழைப்பு; உதயநிதி யின் ‘மாஸ்’ திட்டம்!

வருகிற ஜூலை 29ஆம் தேதி திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடக்கவுள்ளது என அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார். தி.மு.க இளைஞர்…

வக்பு வாரிய தலைவரின் சர்ச்சை பதிவு! முஸ்லீம் லீக் அதிருப்தி!

தேசிய அளவிலான வக்பு வாரிய தலைவர்கள், தலைமைச் செயல் அதிகாரிகள் சங்கமிக்கும் மாநாடு கடந்த 20-ம் தேதி மாலை புதுடில்லி ஸ்கோப் மாநாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சரும், வக்பு கவுன்சிலிங் தலைவருமான ஸ்மிருதி ராணி தலைமையேற்று…

தமிழகத்தில் ‘கும்மி கலை’; எடப்பாடியின் ‘கொங்கு’ ஆபரேஷன்!

அதிமுக ஆட்சி மீண்டும் அமையும்போது கொங்கு பாரம்பரிய கலையான கும்மியாட்ட கலை நிகழ்ச்சியை கொங்கு மண்டலம் மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் நடைபெறுவதற்கு உறுதுணையாக இருப்போம் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே, கொங்கு…