அடுத்தது ஆடிட்டர்! சிக்கும் சிகாமணி! அமலாக்கத்துறை அதிரடி?
அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி முடித்த நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் அமலாக்கத்துறை தீவிரம் காட்டி வருகிறது. இது தொடர்பாக அதிகாரிகள் வட்டாரத்தில் சிலரிடம் பேசினோம். ‘‘சார், பொன்முடி மற்றும் சிகாமணி ஆகிய…