Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

இபிஎஸ்ஸை தகுதி நீக்கம் செய்ய ‘கோ வாரன்டோ’ மனு!

வேட்பு மனுவில் சொத்து விவரங்களை மறைத்ததாக முன்னாள் முதல்வரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமிக்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் கோ-வாரன்டோ மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பழநி தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வும், திண்டுக்கல் அண்ணா நகரைச் சேர்ந்தவருமான ஏ.சுப்புரத்தினம்,…

‘லியோ’அப்டேட்ஸ் : டிக்கெட் முன்பதிவு தொடக்கம்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ…

ரவுடிகளை ஒடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கை!

ரவுடிகள் கொட்டத்தை ஒடுக்க போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இருப்பினும் ரவுடிகள் போலீசாரின் கண்ணை மறைத்து குற்றச் செயல்களில் ஈடுபடுவது என்பது தவிர்க்க முடியாததாகவே இருந்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட ரவுடி ஒழிப்பு பிரிவு படையினரும்,…

அமலாக்கத்துறை சோதனை! ஆவேச ஆ.ராசா..!

‘அமலாக்கத்துறை சோதனையை கண்டு பதுங்கமாட்டேன் சோதனையை சட்டரீதியாக எதிர்கொள்வேன்’ என்று திமுக எம்.பி. ஆ.ராசா கோவையில் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் சரவணம்பட்டி பகுதியில் திமுக பொறியாளர் அணி சார்பில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழாவில் திமுக எம்பி ஆ ராசா பங்கேற்று…

செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு..!

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வருகிற 20 ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்து…

பின்வாங்கிய சி.த.செ.! பதவியை பறித்த எடப்பாடி?

அதிமுகவின் அமைப்புச் செயலாளரான் செல்லப்பாண்டின் அப்பொறுப்பில் இருந்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக நீக்கியுள்ளார். இதுதொடர்பாக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில்;- கழக அமைப்புச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் சி.த.செல்லப்பாண்டின் அவர்களும், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற…

முதல்வர் குறித்து அவதூறு! மாஜிக்கு ‘நிபந்தனை’ ஜாமீன்..!

தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த.செல்லபாண்டியன் உத்தரவாத மனு தாக்கல் செய்ததை தொடர்ந்து, அவருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் செப்டம்பர்…

52வது ஆண்டுவிழா! உற்சாகத்தில் அதிமுக! மாஸ்காட்டும் இபிஎஸ்!

அ.தி.மு.க.வின் 52வது ஆண்டு விழாவையொட்டி ரத்தத்தின் ரத்தங்களை உற்சாகப்படுத்த ஆயத்தமாகி வருகிறார் எடப்பாடி கே.பழனிசாமி. இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒப்புதலோடு அக்கட்சித் தலைமை கழகம் வெளியிட்ட அறிக்கையில், “கழக நிறுவனத் தலைவர், ‘பாரத் ரத்னா’ புரட்சித் தலைவர்…

சொத்துக் குவிப்பு வழக்கு! உள்ளே நுழையும் அமலாக்கத்துறை?

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துக் குவிப்பு வழக்கில் அமலாக்கத்துறை அனுமதிக்கக்கூடாது என லஞ்ச ஒழிப்புத்துறையும், அரசு வழக்கறிர்களும் வாதிட்ட நிலையில், இந்த வழக்கில் தங்களை இணைக்க வேண்டியதன் அவசியத்தை அமலாக்கத்துறை எடுத்துரைத்தது. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் வருமானத்திற்கு…

இஸ்ரேல் நாட்டினர் வருகையால் வட்டக்கானல் பகுதியில் தீவிர கண்காணிப்பு!

நவம்பர் முதல் ஜனவரி வரை சீசன் காலத்தையொட்டி இஸ்ரேல், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தருவார்கள். இவர்கள் இங்குள்ள காட்டேஜ்களில் தங்கி இருந்து இயற்கை எழில் சூழ்ந்த இடங்களை கண்டு ரசித்தும், மலைப்பாங்கான…