Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

அதிகாலை ‘ஆபரேஷன்’! ஜாமீனில் வர முடியாது! நடந்தது என்ன?

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திர பாபு நாயுடு திறன் மேம்பாட்டு கழக ஊழலில்இன்று காலை கைது செய்யப்பட்டார். தெலுங்கு தேசம் கட்சி தலைவரும் ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாப்பு நாயுடு இன்று அதிகாலை நந்தியால் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். நந்தியால்…

மாரிமுத்துவின் இறுதி நொடிகள்! மருத்துவர் ஆனந்த குமார் விளக்கம்!

மாரிமுத்து வரும் போதே பல்ஸ் ரொம்ப மோசமாக இருந்தது, இதய நோயாளிகளுக்கான அந்த கோல்டன் ஹவர்சை அவர் தவறவிட்டுவிட்டார் என்று மாரிமுத்துவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் பேட்டி அளித்துள்ளார். இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து நேற்று காலை 6 மணி முதல் 8…

ஊழல் கட்சிகள் காணாமல் போகும்! அண்ணாமலை ஆவேசம்..?

‘ஊழல் செய்யும் அரசியல் கட்சிகள் வருகிற நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின் இருக்கிறது’ தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆவேசமாக பேசினார். பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற பெயரில் பாத யாத்திரையை கடந்த ஜூலை மாதம்…

‘சனாதனம்’ உதயநிதி பேசியதில் தவறில்லை! பூங்கோதை ஆலடி அருணா!

‘சனாதனம்’ குறித்து உதயநிதி பேசியதற்கு பா.ஜ.க. எதிர்ப்பு தெரிவித்து வரும்நிலையில், உதயநிதியின் கருத்துக்கு ஆதரவும் பல இடங்களில் இருந்து வருகிறது. நடிகர்கள் கமல்ஹாசன், சத்தியராஜ் உள்ளிட்டவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில்தான் முன்னாள் அமைச்சர் பூங்கோதை, ‘மாண்புமிகு இளைஞர் நலன்…

நீதிமன்றங்களின் செயல்பாடு! நீதியரசர் அதிருப்தி! சிக்கும் மாண்புமிகுக்கள்!

தி.மு.க. ஆட்சிப்பொறுப்பிற்கு வந்த பிறகு தமிழக அமைச்சர்கள் சொத்துக் குவிப்பு வழக்கு உள்பட பல்வேறு வழக்குகளில் இருந்து ‘விடுதலை’ ஆவதை சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு தற்போது சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. தமிழக…

கொடநாடு வழக்கில் எடப்பாடிக்கு எதிராக தனபால் சாட்சியம்?

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சமீபநாட்களாக தனபால் எடப்பாடி எதிராக பேசிவரும் நிலையில், அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது. இதனால், அவர் அளிக்கும் வாக்குமூலங்கள் மற்றும் ஆவணங்கள் எடப்பாடி எதிராக வழக்கு திரும்பும் என ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் எதிர்பார்க்கின்றனர். நீலகிரி மாவட்டம் கொடநாட்டில்…

‘டப்பிங்’கின் போதே மாரடைப்பால் மரணம்!

சீரியல் நாடகத்திற்கு டப்பிங் பேசிக் கொண்டிருக்கும்போதே நடிகரும், இயக்குநருமான மாரிமுத்து மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம்தான் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ‘எதிர்நீச்சல்’ தொடரில் ஆதிகுணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் மாரிமுத்து. இந்த சீரியலில் இவர் பேசும் வசனங்கள்…

சாலை மறியலில் ஈடுபட்ட மார்க்கிஸ்ட் கட்சியினர் 199 பேர் கைது

விலைவாசி உயர்வை கண்டித்து தமிழக முழுவதும் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத்திய அரசு அலுவலகங்கள் எதிரே மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டக்கிளை மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெரியபாளையம் பேருந்து நிலையம் அருகே கோரிக்கைகளை…

பலத்த பாதுகாப்பில் புது டெல்லி!

சர்வதேச நாடுகளுக்கிடையே பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிக்கவும், பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் சிக்கல்களுக்கு தீர்வு காணவும், இந்தியா உட்பட உலகின் 19 நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து உருவாக்கிய கூட்டமைப்பு ஜி20. இக்கூட்டமைப்பின் 18வது உச்சி மாநாடு, இந்திய தலைநகர் புது டெல்லியில்…

நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் : உதயநிதி திட்டவட்டம்!

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் பற்றி பேசிய கருத்து நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- சனாதனம்…