‘கடன்பட்டார் நெஞ்சம் போல!’ பூங்கோதையின் நெகிழ்ச்சி பதிவு!
தமிழக அரசியல் களத்தில் பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் சேவைகளிலும், கட்சி நிகழ்ச்சிகளிலும் களத்தில் நிற்பவர்தான் முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா! முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா தனது வலைதளப் பக்கத்தில், ‘‘கடன் பட்டார் நெஞ்சம் போல…’’ என்ற…
