Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

பிரக்ஞானந்தா vs கார்ல்சன் – முதல் சுற்று சமன் ! இறுதிப்போட்டியில் வெல்லப்போவது யார்?

உலக கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜானில் உள்ள பாகு என்ற நகரில் நடைபெற்று வருகிறது. இதன் அரை இறுதியில் இந்திய கிராண்ட் மாஸ்டரான சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் பேபியானோ கருணாவுடன் மோதினார். பரபரப்பாக…

நிலவை நெருங்கும் ‘சந்திரயான்-3′ ‘விக்ரம் லேண்டர்’  !!

‘சந்திரயான்-3’ விண்கலத்தை கடந்த மாதம் (ஜூலை) 14ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பியது. ரூ.615 கோடி செலவில் 40 நாள் பயண திட்டத்துடன் அனுப்பப்பட்ட ‘சந்திரயான்-3’…

பாஜகவின் கொத்தடிமை யார்? ஸ்டாலினுக்கு எடப்பாடி கேள்வி!

‘எங்களை அடிமை என்று சொல்லிவிட்டு கொத்தடிமையாக… காகிதப் புலியாக செயல்பட்டுவருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்’ என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இதுதொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்;- ‘‘தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினராலும், இலங்கை…

ஜெயிலரில் நரசிம்ஹா! நிஜத்தில் ராஜா பையா! சர்ச்சையில் ரஜினி!

நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படத்தில், திருந்தி வாழும் ரவுடியான நரசிம்ஹாவுடன் (சிவராஜ்குமார்) நெருங்கிய நட்பில் இருப்பார். அதே போல், நிஜத்திலும் ஒரு ‘டானுடன்’ ரஜினி நெருக்கமாக இருப்பதுதான் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. ரஜினிகாந்த் ஜெயிலர் பட ரிலீசுக்கு முன்னரே ஆன்மீக பயணமாக…

ஹோட்டல் ரூமில் ரகசிய காமிரா! அதிர்ச்சியில் தமிழ்பட நடிகை?

பிரபலமான தனியார் நட்சத்திர ஓட்டலில் நடிகை தங்க சென்றபோது, அங்கே வைக்கப்பட்டிருந்த ரகசிய காமிராவைப் பார்த்து அதிர்ச்சியடைந்து ஓட்டலை விட்டு வெளியேறியிருக்கிறார். தமிழில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான புரூஸ் லீ படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர் நடிகை க்ரித்தி கர்பந்தா.…

தமிழக மீனவர்கள் தாக்குதல்! ஜி.கே.வாசன் கடும் கண்டனம்!

தமிழக மீனவர்கள் கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு ஜி.கே.வாசன் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘‘ வேதாரண்யம் மீனவர்கள் 11 பேர் ஆறுகாட்டுத் துறை கடற்கரையில் இருந்து கடலில் மீன்பிடிக்க சென்றபோது அங்கு வந்த…

நேற்று பொன்முடி! இன்று கே.கே.எஸ். எஸ்.ஆர். தங்கம் தென்னரசு?

சொத்துக் குவிப்பு வழக்கில் விடுதலை செய்யப்பட்ட அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் ஆகிய இருவருக்கு எதிராக உயர் நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார். இது இன்று காலை விசாரணைக்கு வருகிறது. சொத்துக்…

மார்பில் கை வைத்து… சீரியல் நடிகையின் சீரியஸ் கதை!

ஷூட்டிங்கின் போது யானை தாக்கி உயிருக்கு போராடிய போதுகூட என் மார்பின் மீது கைது வைத்து ஒருவர் சுகத்தை அனுபவித்துக்கொண்டிருந்தார் என சீரியல் நடிகை சீரியஸாக தனது சோகக்கதையை பகிர்ந்து கொண்டிருக்கிறார். பாலியல் சீண்டல்கள் என்பது சினிமா நடிகைகளுக்கு மட்டுமல்லாது சின்னத்திரை…

தனியார் கல்லூரிக்குள் பட்டாசு வீசி மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் கைது!

வேளச்சேரியில் தனியார் கல்லூரி உள்ளது. நேற்று காலை கல்லூரி வளாகத்துக்குள் மாணவர்களிடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு தரப்பினர் எதிர்தரப்பினர் மீது 2 பட்டாசுகளை வீசினர். இதில் அந்த பட்டாசுகள் பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த…

ஓ.பி.எஸ், டி.டி.வி. ஆதரவாளர்களுக்கு அ.தி.மு.க.வில் சேர தூது!!

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக அங்கீகரிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி, கட்சியில் தனக்குள்ள செல்வாக்கு என்ன? என்பதை நிரூபிப்பதற்காக மதுரையில் நடத்திய மாநாட்டில் லட்சக்கணக்கானோர் திரண்டனர். அ.தி.மு.க. மாநாடு வெற்றி மாநாடாக அமைந்திருப்பதாக கூறி அறிக்கை வெளியிட்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. மீண்டும் ஆட்சியில் அமரும்…