‘இ.டி.’ விசாரணை வளையத்தில் 2 டாஸ்மாக் அதிகாரிகள்!
‘டாஸ்மாக்’ நிறுவன பொதுமேலாளர் சங்கீதா, துணை பொது மேலாளர் ஜோதி சங்கர் ஆகியோருக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள், ‘சம்மன்’ அனுப்பி உள்ளனர். மதுபானங்களை கொள்முதல் செய்து விற்பனை செய்து வரும் டாஸ்மாக் நிறுவனத்தில் 1000 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்து இருப்பதாக,…
