Month: April 2024

அதிகாரிகளை  மிரட்டுவது  சரியல்ல…!  அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கண்டனம்..!

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே கெட்டி செவியூர் குறிச்சி பிரிவில் ஈரோடு – திருப்பூர் மாவட்ட எல்லையில் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். சோதனையின்போது திருப்பூரில் இருந்து வந்த பா.ஜ.க. வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் வந்த காரை பறக்கும் படையினர் நிறுத்தியுள்ளனர். காரை…

ராதிகா சரத்குமார் நிருபர்களுக்கு பேட்டி..!

விருதுநகர் மக்களவை தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் ராதிகா சரத்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதிலும் வருமாறு:- *கே: முதன்முறையாக வேட்பாளராக இருக்கும் அனுபவம் எவ்வாறு இருக்கிறது?*ப: எல்லா இடங்களிலும் மக்கள்…

முத்ரையர் வாக்குகளை நேருவுக்கு எதிராக திருப்பும் ‘வேந்தர்’?

தமிழகம் முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. கருத்துக் கணிப்பில் தி.மு.க. 39 இடங்களைப் பிடிக்கும் எனக் கூறிவந்த நிலையில், வாக்குப் பதிவு நாட்கள் நெருங்க நெருங்க தேர்தல் களம் மாறிவருகிறது. தமிழகத்தில் ஸ்டார் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகள் அனைத்திலுமே கடும்…

விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ. கவலைக்கிடம்! அதிதீவிர சிகிச்சை!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் தொகுதிக்கு உட்பட்ட அத்தியூர் திருவாதியைச் சேர்ந்தவர் புகழேந்தி. திமுக மூத்த அமைச்சர்களில் ஒருவரான பொன்முடியின்…

‘வாழ்நாள் முழுக்க கோர்ட்டுக்கு அலைய வைத்துவிடுவேன்’ –தேர்தல் அதிகாரியை மிரட்டிய பா.ஜ.க. வேட்பாளர்..!

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் 17-ந்தேதி மாலையுடன் ஓய்கிறது. இதனால் அரசியல் தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்கும் விதமாக தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு…

‘மதுரை மாநகர் 2 ஆக பிரிக்கப்படும்!’ எடப்பாடி எச்சரிக்கை!

மதுரை தொகுதி தேர்தல் பணியில் சுணக்கம் காட்டினால், மாநகரை இரண்டாகப் பிரித்து புதிய மாவட்டச் செயலாளர் நியமிக்கப் படுவார், என அதிமுக பொதுச் செயலாளர் கே.பழனிசாமி எச்சரித்துள்ளது அக்கட்சியினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை தொகுதியில் சு.வெங்கடேசன் ( மார்க்சிஸ்ட் ), பா.சரவணன்…

பா.ஜ.க, வின் அடிமை கட்சி அதிமுக…! ஜி.ராமகிருஷ்ணன்…!

பா.ஜ.க வின் அடிமை கட்சியாக, ஜால்ரா கட்சியாக அதிமுக செயல்பட்டு வருகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமைக் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் கூறினார். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த ஜி.அரியூரில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்தியா கூட்டணியின் திமுக…

ஏப்ரல் 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை !!

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி துவங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 102 தொகுதிகளில் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தல் பணிகளில்…

‘இண்டியா’ கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்..! தேர்தலுக்கு பிறகு முடிவு..!

தேர்தலுக்கு பிறகு, ‛ இண்டியா ‘ கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் குறித்து முடிவு செய்யப்படும் என காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தி கூறியுள்ளார்.டில்லியில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிட்ட பிறகு நிருபர்களிடம் ராகுல்காந்தி கூறியதாவது: ‘அரசியல் சாசனத்தையும் ஜனநாயகத்தை அழிக்க நினைப்பவர்களுக்கும்,…

சிறையிலிருந்து சிசோடியா தொகுதி மக்களுக்கு கடிதம்!

டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா திகார் சிறையிலிருந்து தனது சட்டமன்றத் தொகுதியான பட்பர்கஞ்ச் தொகுதி மக்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். டெல்லியில் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசில் துணை முதல்வராக இருந்தவர் மணீஷ் சிசோடியா. மதுபானக்…