அதிகாரிகளை மிரட்டுவது சரியல்ல…! அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கண்டனம்..!
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே கெட்டி செவியூர் குறிச்சி பிரிவில் ஈரோடு – திருப்பூர் மாவட்ட எல்லையில் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். சோதனையின்போது திருப்பூரில் இருந்து வந்த பா.ஜ.க. வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் வந்த காரை பறக்கும் படையினர் நிறுத்தியுள்ளனர். காரை…