Month: May 2023

உ.பி.க்களை உற்சாகத்தில் ஆழ்த்திய உப்பிலியபுரம் ஓ.செ.!

உப்பிலியபுரம் தெற்கு ஒன்றியச் செயலாளர் ந.அசோகன் தனது பிறந்தநாளையொட்டி உடன் பிறப்புக்களுக்கு ‘கிடா விருந்து’ கொடுத்து உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறார்! திருச்சி மாவட்டம் உப்பிலியபும் தெற்கு ஒன்றியச் செயலாளராக இருப்பவர் ந.அசோகன், இவர் சமீபத்தில்தான் ஒன்றியச் செயலாளராக பொறுப்பேற்றார். இவரது தந்தை அர.நடராஜன்…

டாஸ்மாக் ஒப்பந்ததாரர் வீட்டில் ரூ.2 கோடி சிக்கியது?

மின்சாரம் மற்றும் மதுவிலக்கு அமலாக்கத்துறை அமைச்சருக்கு நெருக்கமானவர்கள் வீட்டில் நேற்று வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது. இந்த நிலையில்தான், இரண்டாவது நாளாக இன்றும் சில இடங்களில் சோதனை நடைபெற்றது. ஈரோடு திண்டலை அடுத்துள்ள சக்தி நகர் மூன்றாவது வீதியில் சச்சிதானந்தம் வசித்து வருகிறார்.…

3 அரசு மருத்துவக் கல்லுரிகளின் அங்கீகாரம் ரத்து! அன்புமணி அதிர்ச்சி!

தமிழகத்தில் மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டிருப்பதை கண்டித்து அண்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- ‘‘தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி,…

அஜித்… விஜய்… குமுறிய ஸ்ருதிஹாசன்..!

உலக நாயகனின் வாரிசாக இருந்த போதிலும் ஸ்ருதிஹாசனுக்கு இப்போது தமிழில் மார்க்கெட் குறைந்துவிட்டது என்பது தான் உண்மை. நடிக்க வந்த புதிதில் கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்த இவர் இப்போது தெலுங்கு பக்கம் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் இவர்…

10ம் வகுப்பில் முதலிடம்; கனவை நனவாக்கிய கனிமொழி!

இன்றைய காலகட்டத்தில் இளந் தலைமுறையினருக்கு படிப்பு மட்டுமே வாழ்க்கையை உச்சத்திற்கு கொண்டு செல்லும். முதல் மதிப்பெண் பெற்றால், முதல்வரை சந்தித்து வாழ்த்து பெறலாம் என்பதை, இந்த முறை முதல்வர் மு.க.ஸ்டாலின் உணர்த்தியிருந்தார். இந்த நிலையில்தான், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் திருநெல்வேலி மாவட்ட…

ஐடி அதிகாரிகள் – திமுகவினர் மீது வழக்கு! கரூர் களேபரம்!

கரூரில் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டிற்கு சோதனைக்கு வந்த அதிகாரிகளை திமுகவினர் முற்றுகையிட்டனர். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையின்போது ஏற்பட்ட தகராறு தொடர்பாக திமுகவினர் 50 பேரும் மீதும், வருமான…

எடப்பாடிக்கு எதிரான வழக்கில் ஓ.பி.எஸ். சாட்சி!

பிரமாண பத்திரத்தில் தவறான தகவல் அளித்ததாக எடப்பாடி பழனிச்சாமி மீது தொடரப்பட்ட வழக்கில், புகார்தாரர் அளித்த தகவலின் பேரில் வழக்கின் சாட்சியாக ஓ.பி.எஸ். சேர்க்கப்பட்டிருப்பதுதான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த 2021 ஆண்டு எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் எடப்பாடி பழனிச்சாமி போட்டியிட்டார். அப்போது…

கரூர் எஸ்.பி., மீது நடவடிக்கை; அண்ணாமலை வலியுறுத்தல்!

வருமான வரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய தி.மு.க.வினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியிருக்கிறார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் “ இன்று கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் இல்லங்கள்…

கஷ்டப்படும் மக்கள்; கண் கலங்கிய சசிகலா! மீண்டும் பிரவேஷம்?

‘கஷ்டப்படும் மக்களுக்காக நான் அரசியலுக்கு வந்தே ஆகவேண்டும்’ என ஜெயலலிதாவின் தோழி சசிகலா கூறியிருக்கிறார். சசிகலா வேளாங்கண்ணியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ‘‘ ஓ.பன்னீர்செல்வத்தை சந்தீப்பீர்களா? சந்தித்தால் என்ன மாற்றம் நிகழும் என்று கேட்கிறீர்கள். அரசியலில் என்ன…

கடற்கரை மணல்; ‘கன்னா பின்னா’ கவர்ச்சி!

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகையான ஷிவானி, கடற்கரை மணலில் படுத்துக்கொண்டு கவர்ச்சி போஸ் கொடுத்த புகைப்படங்கள் வைரலாகிறது. பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கர், ரெட்டை ரோஜா போன்ற தொடர்களில் நாயகியாக நடித்து சின்னத்திரையில் பாப்புலர் ஹீரோயினாக வலம் வந்தவர்…