Month: February 2022

தி.மு.க.வில் இணைந்த
அ.தி.மு.க. கவுன்சிலர்கள்!

மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி 9வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அருண் சுந்தர பிரபு வெற்றிப் பெற்றார். இந்த நிலையில் வெற்றிப் பெற்று கவுன்சிலராக தேர்வான அருண் சுந்தர பிரபு, அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அதே போல்…

எடப்பாடியார் கோட்டையில் தி.மு.க. கொடி!

முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் கோட்டையில் தி.மு.க. கொடி பறக்கத் தொடங்கியிருக்கிறது. இதற்கு காரணம், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவின் தேர்தல் வியூகம்தான் என்கின்றனர் நடுநிலையாளர்கள் சேலம் மாவட்டத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் வாக்கு எண்ணிக்கை 16 மையங்களில்…

ஒரத்தநாடு பேரூராட்சியை கைப்பற்றிய அ.ம.மு.க.!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19-ந்தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி, அதிமுக, பாஜக, பாமக, அமமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. இதனால் தேர்தல் களத்தில்…

‘சிங்கிள்’ ஓட்டுக்கூட கிடைக்கலையே..?

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று (பிப்.,22) நடக்கிறது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர்களுக்கான வெற்றி, தோல்வி நிலவரம் வெளியானது. சிவகங்கை நகராட்சி 1வது வார்டில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் செங்கோல் என்பவர் ஒரு ஓட்டு கூட பெறாமல்…

அ.தி.மு.க.வை குலுக்கலில்
வீழ்த்திய பா.ஜ.க.!

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 19-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இன்று தொடங்கிய வாக்கு எண்ணிக்கையின்போது நெல்லை மாவட்டம்…

தயாரிப்பாளர் கோரிக்கை…
நிராகரித்த சாய்பல்லவி..!

கொரோனா பரவல் காரணமாக பலரது வாழ்வாதாரமும் முடங்கி இருந்தது. பல்வேறு நிறுவனங்கள் கொரோனாவால் பின்னடைவை சந்தித்துள்ளன. இதில் பெரிய நெருக்கடியை சந்தித்துள்ளது சினிமா துறை. மலையாள படமான பிரேமம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் சாய் பல்லவி. அதன்பிறகு மாரி…

மாட்டுத் தீவன ஊழல்… லாலுவுக்கு 5 ஆண்டு சிறை… 5-வது வழக்கில் தீர்ப்பு!

ராஷ்டீரிய ஜனதா தள தலைவரான லாலு பிரசாத் யாதவ் ஒருங்கிணைந்த பீகார் மாநிலத்தில் 1990 முதல் 1997 வரையில் 2 முறை முதல்- மந்திரியாக இருந்தார். அவர் முதல் -மந்திரியாக இருந்த காலத்தில் கால்நடைகளுக்கு தீவனம் வாங்கியதாக அரசு கருவூலத்தில் இருந்து…

கிராமப்புறங்களில் ஊழல்…
தலைமை செயலாளரிடம் ம.நீ.ம. மனு!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் 5-ம் ஆண்டு தொடக்க விழா சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டு கட்சிக் கொடி ஏற்றி வைத்தார். அதன் பிறகு நடிகர்…

வருகிற 24-ந்தேதி…
போயஸ் கார்டனில் சசிகலா..!

அதிரடி அரசியல் பலருக்கு கை கொடுக்காது… சிலருக்கு கைகொடுக்கும்… அந்த வகையில் ஜெயலலிதாவின் அதிரடி அரசியல் தமிழக மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. ‘தங்கத்தாரகை… இரும்பு பெண்மணி’ என்றெல்லாம் வர்ணித்தார்கள். அ.தி.மு.க. எனும் கட்சியை தனது உள்ளங்கைக்குள் வைத்திருந்தார். தி.மு.க.வில் கூட…

தேர்தல் முடிவு… உளவுத்துறை ரிப்போர்ட்… சாட்டையை சுழற்றும் ஸ்டாலின்..!

நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல்கள் முடிந்தவுடன் ‘எக்ஸிட் போல்’ ரிப்போர்ட்… என பத்திரிகைகள் கருத்துக்கணிப்புகளை வெளியிடும். அதில் வரும் முடிவுகள் ஓரளவிற்கு ஒத்துப்போகும். தமிழகத்தில் தற்போது நடந்து முடிந்த நகர்ப்புற தேர்தல் முடிவுகள் பற்றி உளவுத்துறை மூலம் சில தகவல்கள் ஸ்டாலினுக்கு…