Month: February 2022

உக்ரைன் போர்… உச்சத்தில் தங்கம் விலை..!

தங்கம் விலை இன்று ஒரே நாளில் மூன்றாவது முறையாக உயர்ந்து பவுன் ரூ.40 ஆயிரத்தை நெருங்குவதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சென்னையில் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. ஒருநாள் விலை ஏறுவதும், மறுநாள் விலை குறைவதுமாக இருந்தது. இந்த சூழ்நிலையில்…

பூமிகாவின் புதிய அவதாரம்!

பெரும்பாலும் நடிகைகள் தங்களுக்கு மார்கெட் போனவுடன், கொஞ்ச நாட்களுக்கு வெளியில் தலைகாட்டுவதில்லை. அதன்பிறகு, அம்மா, அண்ணி பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த நிலையில்தான், பூமிகாவின் புதிய அவதாரம் ரசிகர்களை கிரங்கடிக்க வைத்திருக்கிறது. தமிழில் 2001-ல் விஜய் நடித்த பத்ரி படம் மூலம்…

உக்ரைன்- ரஷ்யா போர்…
ஆபத்தை அதிகப்படுத்தும் சீனா..?

இந்தியாவிற்கு எதிராக இலங்கை செயல்பட்ட போது, குறிப்பாக தமிழக மீனவர்களை தொடர்ந்து தாக்கிய போதும், இலங்கைக்கு ஆதரவாக சீனா நின்றது. பாகிஸ்தான் மறைமுகமாக ஆதரவு கொடுத்தது. இன்றைக்கு அதே போல்தான் ரஷ்யாவிற்கு சீனா நேரடி ஆதரவும், பாகிஸ்தான் மறைமுக ஆதரவும் கொடுத்து…

உச்சத்தில் போர்… இந்தியாவிடம் உதவி கேட்கும் உக்ரைன்!

உக்ரைன் – ரஷ்யா இடையே போர் உச்சத்தை தொட்டிருக்கும் நிலையில், இந்தியாவிடம் உக்ரைன் உதவி கேட்டிருப்பது உலக நாடுகளை கவனிக்க வைத்திருக்கிறது. இந்தியாவிற்கான உக்ரைன் தூதர் இகோர் பொலிகா கூறியதாவது, ‘‘போரை நிறுத்துவதற்கு, இந்திய தலைவர்களின் நிரந்தர ஆதரவிற்காக நாங்கள் காத்திருக்கிறோம்.…

வரலாறு காணாத அழிவு…
ரஷ்யா கடும் எச்சரிக்கை!

உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ தாக்குதலை துவக்கியது. அங்குள்ள முக்கிய நகரங்களில் குண்டு வெடிக்கும் சப்தம் கேட்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த போருக்கு யாரும் குறுக்கே வந்தால் வரலாறு காணாத அழிவை சந்திக்க நேரிடும் என்றும் ரஷ்ய அதிபர்…

உக்ரைன் மீது குண்டு மழை!
அமெரிக்கா கண்டனம்!

உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்திருப்பதாக ரஷிய அதிபர் புதின் இன்று அறிவித்தார். ராணுவ நடவடிக்கையை தொடங்குவதாக புதின் அறிவித்திருந்த நிலையில் உக்ரைன் மீது உடனடி தாக்குதல் நடத்தப்பட்டது. தலைநகர் கியூவின் பல்வேறு பகுதிகளில் ரஷியா படைகள் தாக்குதல்…

அரியணையில் அ.தி.மு.க…ஓ.பி.எஸ். – இ.பி.எஸ். உருக்கமான அறிக்கை..!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சபதத்தை நாமும் ஏற்று அ.தி.மு.க.வை அரியணையில் மீண்டும் அமர வைப்போம் என்று ஓ.பி.எஸ். & இ.பி.எஸ். அறிக்கை விடுத்துள்ளனர். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘‘அம்மாவின் வாழ்வும்,…

அடுத்த ஜனாதிபதி யார்..?- பரபரப்பை கிளப்பும் எதிர்பார்ப்பு!

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிகாலம் வருகிற ஜூலை மாதம் முடிவடைகிறது. இதையடுத்து அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகிற ஜூன் அல்லது ஜூலை மாதம் நடைபெற உள்ளது. புதிய ஜனாதிபதியை பாராளுமன்ற எம்.பி.க்கள், மேல்சபை எம்.பிக்கள் மற்றும் மாநில சட்டசபை உறுப்பினர்கள்…

ஒரு ஓட்டு வித்தியாசத்தில்
வாகை சூடிய வேட்பாளர்கள்!

உள்ளாட்சித் தேர்தல் என்றாலே சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் சிங்கிள் வோட்டில் வாகை சூடிய வேட்பாளர்களைப் பார்க்கலாம்..! ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சி 13-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் சுகந்தி 341 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க.…

தி.மு.க.வின் கோட்டையான
கொங்கு மண்டலம்..!
உற்சாகத்தில் உ.பி.க்கள்!

கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கியது தான் கொங்கு மண்டலம். நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. இந்த நிலையில்தான் அமைச்சர் செந்தில் பாலாஜியை வைத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின்…