Month: August 2021

கனிம வளங்களை காக்க களமிறங்கிய குமரி மாவட்ட ‘பச்சைத் தமிழகம்’

குமரி மாவட்ட கனிம வளங்கள் சுயநலவாதிகளின் அசுர பசிக்கு இரையாகி வருவதால் குமரியின் இயற்கை சூழலே கேள்விக்குறியாகி வருவதோடு மழை வளமும், நீர் ஆதாரங்களும், சுற்றுச் சூழலும் பாதிக்கப்படுவதால் வருங்கால தலைமுறை வாழவே தகுதியற்றப் பகுதியாக குமரி மாவட்டம் மாறிப் போகும்…

நடிகர் விஜய் சேதுபதி புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமியுடன் திடீர் சந்திப்பு …!

சென்னை, புதுச்சேரியில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் வேகம் குறையத் தொடங்கி உள்லது.  ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அளித்து வருகிறது புதுச்சேரி அரசு. அதனடிப்படையில் 100 பேர்களுடன் சினிமா மற்றும் டிவி தொடர்களுக்கான  படப்பிடிப்புகளை நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. அதன் காரணமாக புதுச்சேரியில்…

தமிழகத்தில் 21 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பு – சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

சென்னை, இதுகுறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- “ தமிழகத்தில் தற்போது 21 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளன. கூடுதல் தடுப்பூசிகள் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 2.7 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசிகள்…

விருதுநகர் அருகே ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மர்ம கும்பலால் வெட்டி கொலை..!!

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் வச்சகாரப்பட்டி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அனந்தராமன் (45) மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். பூசாரிபட்டியல் குருசாமி என்பவரின் திருமணத்தில் பங்கேற்ற பின் தனது காரில் ஏற திரும்பிய போது 4 பேர் கொண்ட கும்பல்…

தங்கம் விலை உயர்வு: இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ. 8 உயர்ந்துள்ளது. கரோனா பெருந்தொற்றைத் தொடர்ந்து தொழில்துறை தேக்கம் ஏற்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளில் கவனம் செலுத்த முடிவெடுத்து, பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என இருந்த முதலீடுகளை மாற்றித்…

நியூசிலாந்து அணி பாகிஸ்தான் செல்லுமா? பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்த பிறகு முடிவு .

நியூசிலாந்து கிரிக்கெட் அணி 18 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு சென்று விளையாட உள்ளது. அடுத்த மாதம் (செப்டம்பர்) 11-ந்தேதி பாகிஸ்தானுக்கு பயணிக்கும் டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து அணி அங்கு 3 ஒரு நாள் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகளில்…

உலக டேபிள் டென்னிஸ்: மனிகா பத்ரா அரைஇறுதிக்கு தகுதி

உலக டேபிள் டென்னிஸ் தொடர் (குறைந்த தரவரிசை கொண்டவர்களுக்கான போட்டி) ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய நட்சத்திர வீராங்கனை மனிகா பத்ரா 7-11, 11-1, 8-11,…

கன்னியாகுமரி:ஆரல்வாய்மொழி கோவிலில் கும்பாபிஷேகம்.

ஆரல்வாய்மொழி வடக்கூர் மேலத்தெரு அருள்மிகு பொய்கை விநாயகர் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக விழா கடந்த 17-ம் தேதி செவ்வாய்க்கிழமை தொடங்கி இன்று வெள்ளிக்கிழமை காலை மஹா கும்பாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு பூதசுத்தி ஆறாம்…

ஜனாதிபதிக்கு கண் அறுவை சிகிச்சை..!

டில்லி , ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு நேற்று(19.08.2021) கண் புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக ஜனாதிபதி மாளிகையின் செய்திக் குறிப்பு கூறுகிறது. அதாவது, 75 வயதான இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறும் அந்த…

‘ஜெ’வின் மரண வழக்கு முடித்து வைக்கப்பட்ட விசயம்” பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை.

திருநெல்வேலியில் உள்ள விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் மணிமண்டபத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக மத்திய மீன்வளம், தகவல் ஒலிபரப்புத் துறை மற்றும் பால்வளத் துறை இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை ஆகியோர் இன்று விமானம் மூலம் தூத்துக்குடி வந்தனர்.அப்போது,…