Month: August 2021

குஜராத் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல்!

கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருவதையடுத்து இதற்க12 வயதுக்கு மேற்பட்டோருக்காக, சைகோவ் – டி என்ற தடுப்பூசியை, குஜராத்தின் ஆமதாபாதை சேர்ந்த ‘சைடஸ் கேடிலா’ என்றநிறுவனம் தயாரித்துள்ளது. மூன்று, ‘டோஸ்’களாக செலுத்தப்படவேண்டிய இந்த தடுப்பூசியின் பரிசோதனை…

பட்ஜெட் போட தயாராகிறது பாண்டிச்சேரி!

புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 26 ஆம் தேதி கூடுகிறது.புதிய அரசின் முதல் கூட்டமாக அமையும் இதில், அன்றைய தினம் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உரையாற்றுகிறார். அன்று பிற்பகலில் துணை சபாநாயகர் தேர்தலும் நடக்கிறது. அதேபோல வருகிற 27-ந்தேதி முதல்-அமைச்சர்…

பாண்டிச்சேரியில் பள்ளிகள் திறப்பு குறித்து 20ந்தேதிக்கு பிறகு முடிவு – கவர்னர் தமிழிசை

மகான் அரவிந்தரின் 150-வது பிறந்தநாள் நேற்று (20.8.2021) கொண்டாடப்பட்டதையொட்டி அரவிந்தர் ஆசிரமத்தில் கூட்டு தியானம் நடந்தது. இந்நிகழ்வில், புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனும் அரவிந்தர் ஆசிரமத்துக்கு சென்று தரிசனம் செய்தார். அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் பேசிய அவர், ‘நாட்டின் 75-வது சுதந்திரதினத்தை…

திருச்செந்தூர் கோவிலில் 3 நாட்களுக்கு தரிசனம் செய்ய தடை.

கொரோனாவின் 3 ஆம் அலையானது வரும் நாட்களில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தி விடக் கூடாது என்பதற்காக மிக கடுமையான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது தமிழக அரசு. அதன் ஒரு பகுதியாக அனைத்து வழிபாட்டு தலங்களிலும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய…

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான பணிகளை தொடங்க உத்தரவு.

சென்னை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான பணிகளை தொடங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் அல்லது ஆஃப்லைனில் கலந்தாய்வு நடத்தி மாணவர் சேர்க்கையை தொடங்க கல்லூரி கல்வி இயக்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் ‘சூரரைப் போற்று’ படத்துக்கு விருது.

சிட்னி, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழா 2021-ல் விருதுகளை வென்ற நடிகர்கள், நடிகைகள் மற்றும் திரைப்படங்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விருது அறிவிப்பு நிகழ்ச்சி காணொலி காட்சி மூலம் நடத்தப்பட்டது. இதில் ‘சூரரைப்…

அனல்மின் நிலையத்தில் 2.38 லட்சம் டன் நிலக்கரி மாயம்- அமைச்சர் செந்தில்பாலாஜி

சென்னை: மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். வடசென்னை அனல்மின் நிலையத்தில் 2.38 லட்சம் டன் நிலக்கரியை காணவில்லை. அனல்மின் நிலைய பதிவேட்டில் இருக்கிறது; ஆனால் இருப்பில் நிலக்கரியை காணவில்லை. பதிவேட்டில் உள்ளதற்கும் இருப்பு உள்ளதற்கும் வித்தியாசம் மட்டும்…

கூட்டத்தை கலைக்க காவல் துறைக்கு கூடுதல் பயிற்சி.

பெரம்பலூர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்களின் உத்தரவின்படி இன்று 17.08.2021-ம் தேதி மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரியும் காவல்துறையினருக்கு சட்ட விரோதமாக கூடும் கலவர கூட்டத்தினை எவ்வாறு கையாண்டு கலைப்பது என்பது குறித்த பயிற்சி பெரம்பலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்…

மீண்டும் தடதடக்க தயாராகும் பயணிகள் ரயில்கள்

ரயில்வே அமைச்சருக்கு மதுரை எம். பி. வெங்கடேசன் நன்றி. கொரோனா பேரிடர் காலத்தில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகும், குறைந்த தொலைவிலான பயணிகள் ரயில்கள் இயக்கப்படாமல், நீண்ட தூர கோவிட் சிறப்பு ரயில்கள் மட்டுமே தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், குறைந்த…

தகவல் மற்றும் ஒளிபரப்பு செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி அபூர்வா சந்திரா நியமிக்கப்பட்டுள்ளார்

புதுடெல்லி: மூத்த அதிகாரியான அபூர்வா சந்திரா தகவல் மற்றும் ஒளிபரப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக பணியாளர் அமைச்சகத்தின் உத்தரவு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. அமைச்சரவையின் நியமனக் குழு, சந்திராவை தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் செயலாளராக நியமிக்க ஒப்புதல் அளித்துள்ளது, பணியாளர் அமைச்சகத்தின் உத்தரவில்…