Month: August 2021

இன்று நிழல் இல்லா தினம்…!

ஆண்டுதோறும் 2 முறை சூரியன் உச்சிக்கு வரும் நிழலில்லா நாள் இந்தாண்டில் 2வது முறையாக இன்று நிகழ்கிறது. தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், கடலூர், வேலூர் உள்ளிட்ட பல இடங்களில் நிழலில்லா நாளை காணலாம். ஆவடி, ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம், ஆற்காடு, ஆரணி, ஆம்பூர்,…

இராமநாதபுரம், மருத்துவர் மலையரசுவிற்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு

இராமநாதபுரத்தில் புதிய மருத்துவக் கல்லூரி அந்தஸ்து பெருவதற்கு சிறப்பாக பணியாற்றிய நரம்பியல் மருத்துவர் மலையரசு க்கு நற்சான்றி வழங்கிய மாவட்ட ஆட்சித் தலைவர். இராமநாதபுரம் மாவட்டத்திற்கு கடந்த அதிமுக ஆட்சியில் மருத்துவக்கல்லூரி அறிவிக்கப்பட்டது. அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கால் நாட்டி…

இராமநாதபுரத்தில்… குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்.

இராமநாதபுரம்: ஆக 17. சத்தியம் தொலைக்காட்சி அலுவலகத்தை தாக்கிய ராஜேசை குண்டர் சட்டத்தில் கைது செய்யக் கோரி இராமநாதபுரம் செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம். சத்தியம் தொலைக்காட்சியின் தலைமை அலுவலகத்தில் கடந்த 3ம் தேதி இரவு பட்டா கத்தியுடன் நுழைந்த ராஜேஸ்குமார் என்பவன் அங்குள்ள…

சுதந்திர தின விழா- கோட்டை கொத்தளத்தில் முதல் முறையாக கொடியேற்றினார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை:நாடு முழுவதும் இன்று 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. தமிழக அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வீட்டில் இருந்து புறப்பட்டு கோட்டைக்கு வந்தார். அவருக்கு…

தொடையில் குத்திய மரக்குச்சி!

அரியலூர் சிறுவனை காப்பாற்றிய தஞ்சை மருத்துவர்கள். அரியலூர் மாவட்டம் வானதிரையன் பட்டினம் பகுதியை சேர்ந்தவர் மனோகரன். இவருடைய மகன் ராஜா அதே பகுதியில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகின்றார். இந்தநிலையில் சிறுவன் மரத்தில் இருந்து தவறி விழுந்த போது…

சட்டசபையில் காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் எம்.எல்.ஏ.க்கள் மேஜையில் கம்ப்யூட்டர் பொருத்தப்படுகிறது

தமிழக அரசின் அனைத்து துறைகளும் படிப்படியாக மின் ஆளுமைக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதன் மூலம் அந்தத் துறைகளில் காதிதங்களின் புழக்கம் பெருமளவில் குறைந்திருக்கிறது. மேலும், மின் ஆளுமை மூலம் குறுகிய காலத்தில் தகவல் தொடர்பும் நடைபெற்றுவிடுகிறது. சபாநாயகர் அறிவிப்பு கடந்த பிப்ரவரியில்…