Month: August 2021

சீனா, கொரியாவில் வெளியாகும் ஹன்சிகாவின் அடுத்த படம்

ஹன்சிகா ஒருவர் மட்டுமே நடித்த திரைப்படம் ’105’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் வெற்றிகரமாக முடிந்தது. இந்த படத்தில் மிக குறைந்த வசனங்கள் மட்டுமே இருப்பதாலும், இந்த படத்தின் கதை அனைத்து மொழி ரசிகர்களுக்கும் ஏற்றதாக இருப்பதாலும் இந்த படத்தை தமிழ்…

சிரஞ்சீவி லூசிபர் ரீமேக்கில் சியான் விக்ரம் கேமியோ?

லூசிபரின் தெலுங்கு ரீமேக் ஆன சிறு 153, சமீபத்தில் படத்தின் பூர்வாங்க வேலைகளை ஒரு சாதாரண பூஜை விழாவுடன் தொடங்கியது. இந்த படத்தை ஜெயம் மோகன் ராஜா இயக்குகிறார் என்றாலும், சமீபத்திய தகவல்கள் கோலிவுட் சூப்பர்ஸ்டார் படத்தில் ஒரு கேமியோவாக இருக்கலாம்…

கமல்ஹாசனும் சூர்யாவும் ஒரு புதிய படத்திற்காக ஒன்றிணைவார்களா?

மலையாள ஒளிப்பதிவாளர்-இயக்குனர் அமல் நீரத் தனது சமீபத்திய பேட்டியில், நட்சத்திரங்கள் இருவரையும் மனதில் வைத்து ஒரு ஸ்கிரிப்ட் எழுதியிருப்பதாகவும், கமல் மற்றும் சூர்யா அதைப் பற்றி விவாதிக்க ஒப்புக்கொண்டதாகவும் ஒரு பெரிய படத்தில் சூர்யா மற்றும் கமல்ஹாசனை ஒன்றாகப் பார்ப்போம். ஸ்கிரிப்ட்…

அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் தளபதி விஜய் முதலிடம்…!

விஜய்யின் அடுத்த படம் பற்றிய பரபரப்பான தகவல் தெரியவந்திருக்கிறது. விஜய் அடுத்து நடிக்க இருக்கும் 66-வது படத்தை பிரபல தெலுங்கு பட அதிபர் தில்ராஜூ தயாரிக்கிறார். தெலுங்கில் ஏராளமான வெற்றி படங்களை இயக்கிய வம்ஷி இயக்க இருக்கிறார். இந்த படத்துக்கு விஜய்யின்…

இந்த மாவட்டங்களில் கன மழை பெய்யும்!

சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், சேலம் மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர்…

செப்டம்பர் 1ந்தேதி பள்ளிகளை திறப்பதில் அரசு உறுதி;

சென்னை,தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் என அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன.  இந்நிலையில், கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ள சூழலில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதனையடுத்து, வரும் செப்டம்பர் 1ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும்…

குஜராத்தில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.0 ஆக பதிவு

ராஜ்கோட், குஜராத்தின் ராஜ்கோட் நகருக்கு வடமேற்கே 151 கிலோ மீட்டர் தொலைவில் இன்று மதியம் 12.08 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 4.0 அளவில் பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.  இதனால் ஏற்பட்ட…

நீட் தேர்வை தமிழில் எழுத 19,867 பேர் விருப்பம்

சென்னை: மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு அடுத்த மாதம் (செப்டம்பர்) 12-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கு கடந்த மாதம் 13-ந்தேதி ஆன்லைனில் விண்ணப்பிப்பது தொடங்கியது. கடந்த 10-ந் தேதியுடன் முடிவடைந்தது. நாடு முழுவதும் 16 லட்சத்து 14 ஆயிரத்து 714 பேர் விண்ணப்பித்துள்ளார்கள்.…

மு.க.ஸ்டாலின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை

சென்னை: நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்று பரவி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கியது. தமிழகத்திலும் கொரோனா பரவல் அதிகரித்தது. அப்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்படதால் கொரோனா தொற்று கட்டுக்குள் வரத் தொடங்கியது. இதையடுத்து ஊரடங்கில் பல்வேறு…

நடிகை ’நல்லெண்ணெய்’ சித்ரா சென்னையில் காலமானார்

சென்னை , பிரபல தமிழ் திரைப்பட நடிகை ’நல்லெண்ணெய்’ சித்ரா மாரடைப்பால் சென்னையில் இன்று காலமானார். கே.பாலசந்தரால் ’அவள் அப்படித்தான்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சித்ரா. ‘ராஜபார்வை’ படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். குழந்தை நட்சத்திரமாக இருந்த அவர், மலையாளத்தில்…