செந்தில் பாலாஜியிடம் துருவி துருவி விசாரணை! சிபிஐ அலுவலகத்தில் நடந்தது என்ன?
கரூர் நெரிசலில் உயிரிழப்புகள் தொடர்பான வழக்கில், டெல்லியில் செந்தில் பாலாஜியிடம் சிபிஐ அதிகாரிகள் சுமார் 6 மணி நேரம் நேற்று தீவிர விசாரணை நடத்தினர். அவரிடம் சில ஆதாரங்களை காட்டி துருவி துருவி விசாரணை நடத்தியிருக்கிறார்கள் சி.பி.ஐ. அதிகாரிகள்! கடந்த ஆண்டு…
