அ.தி.மு.க. பொதுக்குழுவில் நடந்த களேபரங்கள் அனைத்தையும் பொதுமக்கள் பார்த்துக்கொண்டுதான் இருந்தனர். எடப்பாடி பழனிச்சாமி தனது ஆளுமையையும், தனக்கான ஆதரவையும் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.

இந்த நிலைய்லதான் சென்னை திருவான்மியூரில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் இல்ல திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, ‘‘ இன்னொரு திருமண மண்டபத்தில் என்ன நடக்கிறது என்பது தெரியும். அந்த பிரச்னைக்கு செல்ல விரும்பவில்லை. அதில் தலையிட வேண்டிய அவசியமும் இல்லை. திமுக.,வை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போயுள்ளனர்’’ இவ்வாறு அவர் கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal