மனைவியின் நடத்தையில் சந்தேகம்…
கழுத்தை நெறித்துக் கொன்ற கணவன்!
மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால், கணவன் கழுத்தை நெறித்துக் கொன்ற சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது! ஈரோடு மாவட்டம் கடம்பூர் அருகே உள்ள அத்தியூர் கேர்மாளம் பகுதியை சேர்ந்தவர் தனராஜ், இவரது மனைவி துளசிமணி,31, என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு…
