சட்டசபையில் காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் எம்.எல்.ஏ.க்கள் மேஜையில் கம்ப்யூட்டர் பொருத்தப்படுகிறது
தமிழக அரசின் அனைத்து துறைகளும் படிப்படியாக மின் ஆளுமைக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதன் மூலம் அந்தத் துறைகளில் காதிதங்களின் புழக்கம் பெருமளவில் குறைந்திருக்கிறது. மேலும், மின் ஆளுமை மூலம் குறுகிய காலத்தில் தகவல் தொடர்பும் நடைபெற்றுவிடுகிறது. சபாநாயகர் அறிவிப்பு கடந்த பிப்ரவரியில்…
