மிரட்டிய பி.டி.ஒ.? மிரண்ட பயனாளி! கோவை கிராமசபை பரபரப்பு!
தமிழகம் முழுவதும் பல்வேறு ஊராட்சிகளில் நடந்த கிராமசபை கூட்டங்களில் பல்வேறு சம்பவங்கள் நடந்த நிலையில், கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியம் சிக்காரம்பாளையம் ஊராட்சி கூட்டத்தில் பி.டி ஒ.,கோபால் கேள்வி கேட்ட பயனாளியை மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம்…
