தலைதூக்கும் கஞ்சா… தலைமை ஆசிரி யர் மண்டை உடைப்பு… மாணவர்களின் எதிர்காலம்..?
தமிழகத்தில் நாளுக்கு நாள் போதை கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில்தான் தலைமை ஆசிரியரையே கஞ்சா போதையில் மாணவன் ஒருவன் மண்டையை உடைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. விழுப்புரம் மாவட்டத்தில் கஞ்சா போதையில் மாணவிகளை தகாத வார்த்தைகளில் பேசியதை கண்டித்த தலைமை ஆசிரியரை…
