மாணவிகளுக்கு பாலியல் தொல்லை… விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அம்பலம்!
நாட்டில் போதைக் கலாச்சாரம் எந்தளவிற்கு அதிகரித்து வருகிறதோ, அதே அளவிற்கு சிறுமிகளுக்கான பாலியல் குற்றங்களும் அதிகரித்து வருகிறது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள பெள்ளாதி பகுதியைச் சேர்ந்தவர் 10 வயது சிறுமி. அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 5-ம்…
