அடிமட்டத் தொண்டனின் ஆதங்கம்… அமைச்சர் சமரசம்..!
கடலூரில் நடந்த அரசு நிகழ்ச்சி ஒன்றில், அடிமட்டத் தொண்டனின் குமுறலைக் கேட்டு அமைச்சர் மா.சுப்பிரமணியன் சமரசம் செய்த சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கடலூர் மாவட்டம் கார்மாங்குடியில் சுகாதாரத்துறை சார்பில் புதிய திட்டப் பணிகளை தொடங்கி வைத்துப் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், சுகாதாரத்துறை…
