Category: அரசியல்

வேட்டையாடு விளையாடு… ஒரே நாளில் சிக்கிய ரவுடிகள்!

கொலை, கொள்ளை வழக்குகளில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 15 பேர், முக்கிய ரவுடிகள் 13 பேரும் சிக்கியுள்ளனர். தமிழகத்தில் நடந்த ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டையில் 133 முக்கிய ரவுடிகள் பிடிபட்டுள்ளனர். இந்த 133 பேரில் கொலை, கொள்ளை வழக்குகளில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட…

‘இது வெறும் ட்ரெய்லர்… அடுத்து பொதுக்குழு..!’ அன்பில் மகேஷ்!

‘திருவாரூர் முத்துவேல் கருணாநிதி எனும் நான்…’ என்ற நூல் வெளியீட்டு விழாவில் ‘இது வெறும் ட்ரெய்லர்… அதுவும் (பொதுக்குழு) ஒரு நாள் நடக்கும்’ என அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியது, இளைஞரணியினரை உற்சாகப்படுத்தியிருக்கிறது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நேர்காணல்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட…

எடப்பாடியின் கோட்டையாக மாறும் தென் மாவட்டங்கள்..!

அ.தி.மு.க.வின் கோட்டையான கொங்கு மண்டலத்தை எப்படியாவது தங்கள் வசப்படுத்த வேண்டும் என்று தி.மு.க.வும், பா.ஜ.க.வும் போட்டிப் போட்டுக் கொண்டு கொங்கு மண்டலத்தை ‘கணக்குப்’ போட்டு வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி சைலன்ட்டாக தென் மாவட்டங்களில் தனது செல்வாக்கை நிலைநாட்ட வியூகத்தை வகுத்து…

அமைச்சர்களுக்கு முதல்வர் திடீர் உத்தரவு..!

தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர்களின் அறைகள் காற்று வாங்குவதாக முதலமைச்சருக்கு கிடைத்த புகாரை அடுத்து அவர் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளாராம். இதனிடையே தொகுதிப்பணி, மாவட்டத்தில் நடைபெறும் அரசு விழாக்கள், உள்ளூர் கட்சிப் பணி என ஏராளமான நிகழ்வுகள் இருப்பதால், வாரத்தில் 3…

மீண்டும் தலைவராகும் ஸ்டாலின்… களைகட்டிய அறிவாலயம்!

தி.மு.க.வின் தலைவராக மு.க.ஸ்டாலின் மீண்டும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படவுள்ள நிலையில், இன்றைய தினம் அண்ணா அறிவாலயம் களைகட்டியிருந்தது. அங்கீகரிக்கப்பட்ட ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உள்கட்சி தேர்தலை நடத்தி அதன் விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்பது தேர்தல்…

செங்கலை காட்டியவரும்… செங்கோலை வென்றவரும்..! ஆர்.பி. காட்டம்..!

எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் செங்கலை காட்டியவர் எங்கே இருக்கிறார்… செங்கோலை வென்றவர் எங்கே இருக்கிறார்… என ஆர்.பி. உதயகுமார் சரமாரிமாரியான கேள்வி எழுப்பியிருக்கிறார்! எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக ஆர்.பி.உதயகுமார் வெளியிட்ட அறிக்கையில், ‘‘மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும் என்று தமிழக…

சென்னையில் எந்தெந்த கோவில்களில் எப்போது அன்னதானம்?

சென்னையில் எந்தெந்த கோவில்களில் எப்போது இலவச அன்னதானம் வழங்கப்படும் என்பதை இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அறிவித்திருக்கிறார். இது தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வள்ளலார் முப்பெரும் விழாவினை கொண்டாடுகின்ற வகையில், “வள்ளலார்…

பள்ளி கழிவறையில் மாணவியை கற்பழித்த 2 மாணவர்கள்!

நாட்டில் கற்பழிப்பு கலாச்சாரம் தலைதூக்கி வரும் நிலையில், பள்ளிக்கூட கழிவறையில் மாணவியை, இரண்டு மாணவர்கள் கற்பழித்த சம்பவம்தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. டெல்லி போலீஸ் நிலையத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 11 வயது பள்ளி மாணவி பெற்றோருடன் சென்று ஒரு புகார்…

தி.மு.க. துணைப்பொதுச் செயலாளராகும் கனிமொழி?

தி.மு.க.வின் துணைப் பொதுச் செயலாளர் பதவிக்கு கடும் போட்டி நிலவி வந்த நிலையில், அப்பதவியை முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது தங்கை கனிமொழிக்கு கொடுத்து அழகு பார்க்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. லோக் சபாவிலும் சரி… ராஜ்ய சபாவிலும் சரி… தனக்கான…

‘இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை!’ எடப்பாடியார்..?

பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், அ.தி.மு.க. விவகாரத்தில் தலையிட்டு ‘ஒற்றுமையுடன்’ செயல்பட ‘பஞ்சாயத்து’ செய்ய வேண்டும் என்று வைத்திலிங்கம் பேசியதை, அ.தி.மு.க.வின் அடிமட்டத் தொண்டன் கூட ரசிக்கவில்லை! கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்திற்கு முன்பிருந்தே ஓ.பன்னீர் செல்வம்,எடப்பாடி…