Category: அரசியல்

குடியரசுத் தலைவர் தேர்தல்… மோடிக்கு எடப்பாடி செக்..!

குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செக் வைக்க இருப்பதாக தகவல்கள் கசிந்து வருகின்றன! கடந்த 23ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடப்பாடி தலைமையில் அ.தி.மு.க. செயல்படும் விதமாக ஒற்றைத் தலைமை…

‘தி.மு.க.வை அழிக்க நினைத்தவர்கள் அழிந்தனர்!’

அ.தி.மு.க. பொதுக்குழுவில் நடந்த களேபரங்கள் அனைத்தையும் பொதுமக்கள் பார்த்துக்கொண்டுதான் இருந்தனர். எடப்பாடி பழனிச்சாமி தனது ஆளுமையையும், தனக்கான ஆதரவையும் நிரூபித்துக் காட்டியிருக்கிறார். இந்த நிலைய்லதான் சென்னை திருவான்மியூரில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் இல்ல திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, ‘‘…

அடுத்த பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை..! அதிர்ச்சியில் ஓ.பி.எஸ்.!

அடுத்த பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை தீர்மானத்துடன் மற்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என கே.பி.முனுசாமி அறிவித்திருப்பது எடப்பாடி தரப்பை மகிழ்ச்சியிலும், ஓ.பி.எஸ். தரப்பை அதிர்ச்சியிலும் ஆழ்த்தியிருக்கிறது! அதிமுக பொதுக் குழு கூட்டம் இன்று நடத்தப்படுவதாக முடிவு செய்யப்பட்டது. இதை ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை…

பொதுக்குழுவில் ஓ.பி.எஸ்.ஸுக்கு எதிராக கோஷம்!

அதிமுக பொதுக்குழுவில் ஒங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து பொதுக்குழு மேடையில் இருந்து ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் கீழிறங்கினார். அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று (ஜூன் 23) சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் நடக்கிறது. ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்,…

பொதுக்குழு நடக்குமா..? ஓ.பி.எஸ். புகாரால் புதிய திருப்பம்!

‘அ.தி.மு.க. பொதுக்குழு திட்டவட்டமாக நடக்கும்’ என எடப்பாடியார் தரப்பு தெரிவித்திருந்த நிலையில், புதிதாக ஓ.பி.எஸ். அளித்துள்ள புகார் மனுவால், பொதுக்குழு கூட்டம் நடக்குமா என அ.தி.மு.க தொண்டர்கள் எதிர்பார்த்துக் காத்துக்கிடக்கின்றனர்! அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் நடத்த அனுமதிக்கக்கூடாது என ஆவடி போலீஸ்…

விரல் நீக்கம்… அதிகாரப்பூர்வ அறிக்கை.. சோகத்தில் தொண்டர்கள்..!

ஜெயலலிதா, கலைஞர் ஆளுமைகளாக இருக்கும்போது, புதிய அரசியல் கட்சியை நடிகர்கள் துவக்க தயங்கியபோது, துணிச்சலுடன் கட்சி தொடங்கி, மூன்றாவது பெரிய கட்சியாக தே.மு.தி.க.வை உருவாக்கியவர் விஜயகாந்த்! தே.தி.மு.க.வினருக்கு நல்ல எதிர்காலம் இருக்கும் என்று நினைத்த நிலையில், அவரது உடல்நிலை அவருக்கு ஒத்துழைப்பு…

ஒற்றைத் தலைமை சசிகலா… ஓ.பி.எஸ். அணி ரெடி..?

சசிகலாவை ஒற்றைத் தலைமையாக்க ஓ.பி.எஸ். அணி முயற்சி செய்து வருவதாக தற்போது தகவல்கள் வெளியாகியிருப்பதுதான் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது! ஒற்றை தலைமை விவகாரத்தில் நிமிடத்திற்கு நிமிடம் பரபரப்பு திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கும் நிலையில், இன்று எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து…

கு.ப.கி.யின் நெக்ஸ்ட் மூவ்… ஓ.பி.எஸ்.ஸா… இ.பி.எஸ்.ஸா… சசிகலாவா..?

ஜெயலலிதா முதன் முறையாக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, அவரது அமைச்சரவையில் விவசாயத்துறை அமைச்சராக ஐந்தாண்டுகாலம் பணியாற்றியவர் முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த கு.ப.கிருஷ்ணன்! கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டார். அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், கு.ப.கி.யின்…

அ.தி.மு.க. அவைத் தலைவரா..? சசிகலா ஆதரவா..?

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் 23-ந்தேதி நடக்க இருக்கிறது. இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு பெருகிக்கொண்டிருக்கிறது. ஓ.பி.எஸ்.ஸிடம் இருக்கும் ஆதரவு மா.செ.க்கள் எடப்பாடியை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அ.தி.மு.க.,வில் ஒற்றை தலைமை பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்திற்கு…

குடியரசுத் தலைவர்… பா.ஜ.க. வேட்பாளர்..?

எதிர்க்கட்சிகள் சார்பில் குடியரசுத் தலைவர் தேர்வு பற்றி ஆலோசனைக் கூட்டம் நடந்து வரும் நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக வெங்கைய நாயுடு போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய குடியரசுத் துணைத் தலைவரான வெங்கைய…