சாட்டையை சுழற்றிய ஸ்டாலின்; சரண்டரான கே.என்.நேரு..?
கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள காவல் நிலையத்திற்குள் புகுந்து நேருவின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம்தான் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான் திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவும், திருச்சி சிவா எம்.பி.யும் சமரசம் ஆகியிருக்கிறார்கள். இந்த…
