இ.பி.எஸ். தொடர்ந்த வழக்கு… உச்ச நீதிமன்றத்தில் ஜூலை 6ல் விசாரணை!
அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பழனிசாமி தரப்பு தொடர்ந்த வழக்கு வரும் ஜூலை 6ல் விசாரணைக்கு வருகிறது. சென்னையில் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் கடந்த ஜூன் 23ம் தேதி நடைபெற்றது. அதில், 23 தீர்மானங்களைத் தவிர…
