Category: அரசியல்

கள்ளக்காதல்… கறிவிருந்து… நண்பன் படுகொலை!

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த நண்பனுக்கு கறிவிருந்து மற்றும் ‘சரக்கை’ ஓவராக கொடுத்து கழுத்தை இறுக்கி கொலை செய்த விவகாரம்தான் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திருச்சி மாவட்டம் ஊட்டத்தூர் மொட்டையன் காலனியை சேர்ந்தவர் மணி (32). இவரது மனைவி கோவிந்தம்மாள். இவர்களுக்கு இரண்டு…

‘இணையவேண்டும்’ – பாஜக; ‘பிளவு இல்லை’ -அ.தி.மு.க.!

அ.தி.மு.க. இணைய வேண்டும் என்று பா.ஜ.க. மேலிடம் விரும்புகிறது. இதற்காக அண்ணாமலை இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்.ஸை சந்தத்திருக்கிறார்! ஆனால், ‘நாங்கள் யாரும் பிரியவில்லை… ஒன்றாக இருக்கிறோம்’ என்று அ.தி.மு.க.வின் குரலாக செங்கோட்டையன் பேசியிருக்கிறார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தேர்தல் பணிக்குழு…

தம்பிதுரை – மோடி சந்திப்பின் பின்னணி?

ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி அணிக்கு கிடைக்குமா? அல்லது ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு கிடைக்குமா? அல்லது இரட்டை இலை முடக்கப்படுமா? என்ற நிலை உள்ளது. இந்த நிலையில்தான், டெல்லியில் பிரதமர் மோடியை அ.தி.மு.க. எம்.பி. தம்பித்துரை இன்று காலையில்…

இபிஎஸ் இடையீட்டு மனு; தள்ளுபடி செய்ய ஓபிஎஸ் மனு?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க.வில் இரு அணிகளாக செயல்படும் நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி ஒரு வேட்பாளரை நிறுத்துகிறது. இதேபோல் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான மற்றொரு அணியும் தேர்தலில் போட்டியிட போவதாக…

நாளை ஃபைனல் பஞ்சாயத்து; ‘மேலிட’ விஐபி வருகை?

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி வேட்பாளரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை களத்தில் இறக்கியிருக்கிறது. எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தின் உத்தரவுக்காக காத்திருக்கிறார். ஓ-பிஎஸ்ஸோர் பா.ஜ.க.வின் கண் அசைவுக்காக காத்திருக்கிறார். அ.தி.மு.க. இரண்டு அணிகளில் யாருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமோ அவர்களை ஆதரிப்பது என்று…

ஜெ.வின் ‘நேரடி’ வாரிசு! ஐகோர்ட்டில் திடீர் வழக்கு!

‘மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நேரடி வாரிசு நான்தான்’ எனவே, அவரது சொத்தில் எனக்கு 50 சதவீதம் வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் முதியவர் ஒருவர் வழக்கு தொடுத்திருப்பதுதான் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. கர்நாடக மாநிலம் மைசூரைச் சேர்ந்த என். ஜி .வாசுதேவன் (வயது…

உலகளவில் இந்தியாவின் மதிப்பு உயர்வு; ஜனாதிபதி உரை..!

‘உலகளவில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்திருப்பதாக’ பாரளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு முதன் முறையாக உரையாற்றியிருக்கிறார். பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 11 மணியளவில் தொடங்கியது. இந்தாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் மக்களவை, மாநிலங்களவை என இரண்டு சபைகளின் கூட்டுக்கூட்டம்…

அ.தி.மு.க. வேட்பாளர் 3-ந்தேதி அறிவிப்பு?

அ.தி.மு.க. வேட்பாளரை வருகிற 3-ந்தேதி எடப்பாடி தரப்பு அறிவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த வாரம் ஈரோட்டில் 2 நாட்கள் கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது முதல்…

ஈரோடு கிழக்கு; பா.ஜ.க.வின் முடிவு இதுதான்..?

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை பொறுத்தளவிற்கு பா.ஜ.க.வின் முடிவு இதுதான் என்ற தகவல்கள் தற்போது கசிய ஆரம்பித்திருக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்டதும் அடுத்த ஒரு மணி நேரத்தில் தேர்தல் பணிக்குழுவை தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை அறிவித்தார். இதனால்…

ஓபிஆருக்கு அழைப்பு… ஷாக்கில் இபிஎஸ்?

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை கூடுகிறது. நாளை ஜனாதிபதி திரவுமுர்மு உரையுடன் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குகிறது. இதனையடுத்து பிப்ரவரி 1-ந் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பொது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். நாடாளுமன்றம் கூடும் நிலையில் மத்தியில்…