Category: அரசியல்

எட்டப்பன்களுக்கு பாடம்… எடப்பாடி ஆவேசம்..!

‘எட்டப்பன் வேலை செய்பவர்களுக்கு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ஒரு பாடமாக அமைய வேண்டும்’ எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியிருக்கிறார். ஈரோட்டில் இன்று கிழக்கு தொகுதி அ.தி.மு.க. தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- ‘‘ஈரோடு கிழக்கு தொகுதி…

‘இரட்டை இலை’ எடப்பாடியின் ‘மாஸ்’ திட்டம்!

‘ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க.வெற்றி பெறக் கூடாது என நினைக்கும் பா.ஜ.க., அதே சமயம், அ.தி.மு.க.விலும் ‘பிங்கி பிங்கி பாங்கி’ விளையாடுவதை எடப்பாடியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் உச்சநீதிமன்றத்தை நாடியிருக்கிறார். அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்ச நீதிமன்றம் விரைவில் தீர்ப்பு வழங்க…

நிர்வாகிகளை அடிக்கும் அமைச்சர்கள்? குமுறும் உ.பி.க்கள்!

‘என்ன பாவம் செய்தார்களோ… தி.மு.க. நிர்வாகிகள் அமைச்சர்களிடம் அடிவாங்கியே அவமானப் பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதனை தலைவர் தட்டிக் கேட்க மாட்டாரே?’ என ஒவ்வொரு நிர்வாகியும் தங்கள் மனதுக்குள் குமுறிக் கொண்டிருக்கிறார்கள்! திமுக அரசு பதவியேற்றதில் இருந்து அமைச்சர்களின் செயல்பாடுகள் முதலமைச்சரை அதிர்ச்சி அடையவைத்து…

குடியரசு தினவிழா; ஜி.கே.வாசன் தேசிய கொடியேற்றி மரியாதை!

இன்று 26,01,2023 வியாழக்கிழமை, 74 வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியேற்றி அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். அதே போல், இன்று காலை 9.30 மணியளவில், தமிழ் மாநில காங்கிரஸ்…

தேர்தல் பணிக்குழுவில் 106 பேர்… எடப்பாடி அதிரடி!

அ.தி.மு.க. சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்னும் வேட்பாளரை ஏன் அறிவிக்கவில்லை என்று எல்லோரும் எதிர்பார்த்த நிலையில் 106 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை அமைத்து அதிரடி காட்டியிருக்கிறார். எடப்பாடி பழனிசாமியை பொறுத்தளவில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவைப் போல் தான்…

குடியரசு தினவிழா… ஒரே மேடையில் ஆளுநர் – முதல்வர்!

நாட்டின் 74 ஆவது குடியரசு தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குடியரசு தின விழாவிற்கு வருகை புரிந்த ஆளுநர் ஆர்.என்.…

ஓ.பி.எஸ்.ஸை வைத்து ‘விளையாடும்’ பா.ஜ.க.!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியான காங்கிரஸ் கட்சி வேட்பாளரை அறிவித்துவிட்டு தீவிர பிரச்சாரத்தில் இறங்கியிருக்கிறது. ‘தேர்தல் மன்னன்’ செந்தில் பாலாஜி ‘விட்டமின்’ மாத்திரைகளை கிழக்கு தொகுதியில் இறக்கிவிட்டார்! அ.தி.மு.க.வின் கோட்டை எனப்படும் கொங்குமண்டலத்தில் அடங்கியுள்ள ஈரோடு கிழக்கில் அ.தி.மு.க. சார்பில்…

விதிமீறும் பள்ளிகள்; அன்பில் மகேஷ் கடும் எச்சரிக்கை!

னியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலித்தாலோ… விதி மீறல்களில் ஈடுபட்டாலோ… கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எச்சரிக்கை விடுத்திருக்கிறார்! தொழில் முனைவோர் அமைப்பு மற்றும் பன்னாட்டு தனியார் கல்வி நிறுவனம் இணைந்து ,…

தி.மு.க. நிர்வாகியை கல்லால் அடித்த அமைச்சர் நாசர்!

சமீபத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘பாத்ரூம்… பெட்ரூமைத் தவிர அனைத்து பொது இடங்களாகவிட்டது. எனவே, நிர்வாகிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் மொபைல் போன் மூன்றாவது கண்ணாக இருக்கிறது’ என்று அறிவுரை வழங்கினார். அந்த அறிவுரை அமைச்சர்களுக்கு பொருந்தாதோ…

‘கிழக்கு எங்கள் இலக்கு’ அ.தி.மு.க. ஐ.டி.விங் வியூகம்!

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் தி.மு.க. முக்கிய அமைச்சர்கள் கொண்ட குழு ஒன்றை அமைத்திருக்கிறது. அதே போல், அ.தி.மு.க. ஐ.டி.விங்கும் சில வியூகங்களை வகுத்து களத்தில் இறங்க தயாராகி வருகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மதுரை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக களம்…