குஜராத் கலவர ஆவணப்படம்; உச்ச நீதிமன்றம் அதிரடி?
குஜராத் கலவரம் தொடர்பாக பி.பி.சி. நிறுவனம் ஆவணப்படம் வெளியிட்டது. பி.பி.சி செய்தி நிறுவனத்தை தடை செய்ய வேண்டும் என தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் அதிரடியா தள்ளுபடி செய்திருக்கிறது. குஜராத்தில் 2002-ம் ஆண்டு கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து மதக்கலவரம் வெடித்தது.…
