மஸ்தான் கொலை வழக்கு; கம்பி எண்ணும் தம்பி!
முன்னாள் எம்.பி., மஸ்தான் கொலை வழக்கில் அவரது தம்பிக்கும் தொடர்பு இருப்பதை கண்டுபிடித்த போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்! சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த தி.மு.க. முன்னாள் எம்.பி. டாக்டர் மஸ்தான் கடந்த 22ம் தேதி கூடுவாஞ்சேரி அருகே மர்மமான முறையில்…
