Category: அரசியல்

மாஜிக்கு ‘அமோக’ வரவேற்பு..
வழக்கில் சிக்கிய மாஜிக்கள்..!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சென்னை, 49 வது வார்டுக்குட்பட்ட வாக்குச்சாவடி ஒன்றில் கள்ள ஓட்டு போட முயன்றதாக தி.மு.க. பிரமுகரை தாக்கிய வழக்கில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் மூன்று வழக்குகளிலும் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது.திருச்சியில் 2…

அனைத்து துறை செயலாளர்களுக்கு
இறையன்பு அதிரடி உத்தரவு..!

தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குவதால் அனைத்து துறை செயலாளர்களும் சென்னையிலேயே இருங்கள். துறை செயலாளர்கள் அனைவரும் வெளியூர் பயணத்தை தவிர்க்க வேண்டும் என தலைமைச் செயலாளர் இறையன்பு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று…

ஒதுக்கி வைக்கப்பட்ட பெண்கள்! மீட்ட மகளிர் ஆணைய தலைவி!

சமீபத்தில்தான் மகளிர் ஆணைய தலைவராக திருமதி ஏ.எஸ்.குமரி பதவியேற்றார். பதவியேற்ற சில தினங்களிலேயே அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு இரு பெண்களை காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே உள்ள மேல பெருமாள் சேரி கிராமத்தில் வசித்து வருபவர்…

உக்ரைன் மீதான தாக்குதலை
நிறுத்த ரஷ்யா மறுப்பு!

உக்ரைன் மற்றும் ரஷியா ஆகிய இரு நாடுகளும் நிலைமையை மேலும் மோசமாக்கும் அல்லது நீட்டிக்கக்கூடிய எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆனால், போரை நிறுத்த முடியாது என ரஷ்யா அறிவித்திருக்கிறது. உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்தும்படி ரஷியாவுக்கு உத்தரவிடக்…

மோடியைப் போல் வரவேண்டுமா..? இதோ அண்ணாமலையின் அறிவுரை!

பிரதமர் மோடி போல் பெரிய பதவிகளில் அமர வேண்டும் எனில் அதிகமான புத்தகங்களை படிக்க வேண்டும் என தமிழக பா.ஜ.க, தலைவர் அண்ணாமலை கல்லூரி மாணவர்களுக்கு அறிவுறுத்தினார். இது தொடர்பாக அண்ணாமலை கூறியுள்ளதாவது, ‘‘தமிழகத்தில் 74 சதவீத மக்கள் சமூக ஊடகங்களில்…

இந்திக்கு டாடா… இங்கிலீசுக்கு ஓ.கே.
வியக்க வைத்த கனிமொழி..!

பொதுவாகவே கனிமொழி எம்.பி. மக்களவையில் பேசும்போது, மிகவும் சாதுர்யமாக பேசி, எதிர்க்கட்சித் தலைவர்களையும் கவரச் செய்வார், அந்த வகையில் அவர் நேற்று பேசிய பேச்சு, மத்திய அமைச்சர்களையே வியக்க வைத்திருக்கிறது! தி.மு.க எம்.பி. கனிமொழி புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ரேஷன் குறித்து ஆங்கிலத்தில்…

வங்க கடலில் புயல் சின்னம்…
சூறாவளி காற்று வீசும்… வானிலை மையம் எச்சரிக்கை!

கடந்த சில தினங்களாகவே கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்றைய தினம், வானிலை மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது.அதில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மார்ச் 18, 19-ம் தேதிகளில், அதாவது நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழக…

தொடர் ரெய்டு… சிக்கிய நகை, ஆவணங்கள்… விரைவில் கைது..!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்பட 10 பேர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதேபோல் 3 நிறுவனங்கள் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது.இந்த வழக்கு அடிப்படையில் நேற்று கோவையில் 42 இடங்கள் உள்பட தமிழகம்…

பழிவாங்க துடிக்கும் தி.மு.க… ஓ.பி.எஸ். – இ.பி.எஸ். கண்டனம்!

அ.தி.மு.க.வை பழிவாங்கும் நோக்கோடு தி.மு.க. அரசு செயல்படுகிறது என்று ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இருவரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்துகின்றனர். இதற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர்…

மனைவிக்கு பெண்மை இல்லை… கணவன் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு!

நீதிமன்றங்களில் எத்தனையோ வழக்குகள் விசித்தரமாக விசாரணைக்கு வரும். அது போலத்தான் தற்போது சுப்ரீம் கோர்ட்டில் மனைவி மீது கணவன் தொடர்ந்த வழக்கு வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மத்திய பிரதேசத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு…