கொடநாடு என்றாலே ‘கொலநடுக்கம்’! எச்சரித்த முரசொலி..?
‘கொடநாடு என்றாலே எடப்பாடிக்கு கொலநடுக்கம் வருகிறது. விரைவில் கொலை, கொள்ளை தொடர்பாக சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்’ என முரசொலியில் செய்தி வெளியாகியிருக்கிறது. கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக திமுகவின் நாளேடான முரசொலியில் வெளிவந்துள்ள தலையங்கத்தில் கொடநாடு’ என்று சொன்னாலே ‘கொல நடுக்கம்’…
