Category: அரசியல்

வக்பு வாரிய தலைவரின் சர்ச்சை பதிவு! முஸ்லீம் லீக் அதிருப்தி!

தேசிய அளவிலான வக்பு வாரிய தலைவர்கள், தலைமைச் செயல் அதிகாரிகள் சங்கமிக்கும் மாநாடு கடந்த 20-ம் தேதி மாலை புதுடில்லி ஸ்கோப் மாநாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சரும், வக்பு கவுன்சிலிங் தலைவருமான ஸ்மிருதி ராணி தலைமையேற்று…

தமிழகத்தில் ‘கும்மி கலை’; எடப்பாடியின் ‘கொங்கு’ ஆபரேஷன்!

அதிமுக ஆட்சி மீண்டும் அமையும்போது கொங்கு பாரம்பரிய கலையான கும்மியாட்ட கலை நிகழ்ச்சியை கொங்கு மண்டலம் மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் நடைபெறுவதற்கு உறுதுணையாக இருப்போம் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே, கொங்கு…

தயாளு அம்மாள் உடல்நிலை… முதல்வர் நேரில் விசாரிப்பு!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று இரவு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நிலையில் தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவியும், முதல்வர் ஸ்டாலினின் தாயாருமான தயாளு…

தே.மு.தி.க. செயல் தலைவராக பிரேமலதா!

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டில் ஓய்வெடுக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக அவரால் கட்சி பணிகளில் தீவிரமாக செயல்பட முடியவில்லை. இதனால் கட்சியிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில் தே.மு.தி.க. கூட்டணிக்கு அவசியம் என்று மற்ற கட்சிகள் எதிர்பார்த்த நிலையில்…

சோனியாகாந்தி மேல்சபை எம்.பி. தேர்தலில் போட்டியிட வாய்ப்பு ! !

காங்கிரஸ் மூத்த தலைவரான சோனியாகாந்தி உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதி எம்.பி.யாக உள்ளார். 2004-ம் ஆண்டில் இருந்து அவர் அந்த தொகுதியில் இருந்து 4 முறை எம்.பி.யாக தேர்ந்து எடுக்கப்பட்டார். அதற்கு முன்பு 1999-ல் அமேதி தொகுதியில் வெற்றி பெற்றார். இந்தநிலையில்…

மணிப்பூர் விவகாரம் : 26-ந்தேதி மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் – கே.எஸ்.அழகிரி

அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் மெழுகு வர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும். மெழுகு வர்த்தி ஊர்வலத்தில் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்று வெற்றிகரமாக நடத்திட வேண்டும். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின…

கவர்னர் மாளிகையில் கலந்துரையாடல் நிகழ்ச்சி : கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு!

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி எண்ணித் துணிக என்ற திட்டத்தின் மூலம் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், தொழில் முனைவோர் உள்ளிட்டோருடன் கலந்துரையாடல் கூட்டம் நடத்தி வருகிறார். அதன்படி சென்னை கவர்னர் மாளிகையில் இன்று இளம் தொழில் முனைவோருடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில்…

1000 ரூபாய்க்கு ஆயிரதெட்டு நிபந்தனைகள்; தி.மு.க.வினருக்கே
விண்ணப்பப் படிவம் – ஜெயக்குமார் குற்றச்சாட்டு!

அ.தி.மு.க. நூற்றாண்டு பொன்விழா மாநாடு மதுரையில் அடுத்த மாதம் 20-ந்தேதி நடைபெறுகிறது. வரலாற்று சிறப்புமிக்க மாநாடாக நடத்த ஏற்பாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள் கொண்டு வருவது குறித்து தீர்மானக் குழு ராயப்பேட்டையில் கட்சி அலுவலகத்தில் இன்று ஆலோசித்தது. இந்த…

மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்க 36 ஆயிரம் முகாம்கள்- தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று (சனிக்கிழமை) காலை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். அமைச்சர் செந்தில்பாலாஜி நீதிமன்ற காவலில் இருப்பதால் அவரை தவிர மற்ற அமைச்சர்கள் அனைவரும் கூட்டத்தில் பங்கேற்றனர். அமைச்சரவை கூட்டத்தில் தொழில் துறை…

வாக்காளர் சரிபார்க்கும் பணி, ஒத்துழைப்பு தாருங்கள் – பொது மக்களுக்கு மாநகராட்சி அறிவிப்பு.

சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி 1.1.2024-ஐ தகுதியேற்பு நாளாகக் கொண்டு, வரும் 5.1.2024-ல் வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை…