அடுத்த ஆதீனம்! கைலாசா டூ மதுரை! ‘ஷாக்’ கொடுத்த நித்தி!
தமிழகத்தில் ஆளுநருக்கும், அரசுக்கு இடையேயான மோதல் பற்றிக்கொண்டிருக்கும் நிலையில், கைலாசாவில் இருந்து, ‘மதுரை ஆதீனம் நான்தான்’ என கொளுத்திருப் போட்டிருக்கிறார் நித்தியானந்தா..! தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் நித்தியானந்தா. கர்நாடக மாநிலம் பிடதியில் ஆசிரமம் நடத்தி வந்த சாமியார் நித்தியானந்தா மீது…
