Category: அரசியல்

புதிய வியூகத்துடன் களம் இறங்கும் சசிகலா..!

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பொதுச்செயலாளரான சசிகலா அதே வேகத்தில் முதலமைச்சர் நாற்காலியிலும் அமர நினைத்தார். ஆனால் சொத்துக்குவிப்பு வழக்கில் வெளியான தீர்ப்பால் அவர் சிறை செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதையடுத்து எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானார். இதன் பின்னர் அ.தி.மு.க.வில்…

நிர்மலா தேவி தலைமறைவு? தீர்ப்பு ஒத்தி வைப்பு..!

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயற்சித்த பேராசிரியை நிர்மலா தேவி வழக்கின் தீர்ப்பை ஏப்ரல் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்து ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயற்சித்ததாக அக்கல்லூரியின் பேராசிரியை…

விவிபாட் விவகாரம்… உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

விவிபாட் இயந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக் கோரிய மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து அதிரடியாக உத்தரவிட்டது. நம் நாட்டில் சட்டசபை, லோக்சபா தேர்தல் உள்பட பல தேர்தல்களில் இவிஎம் எனும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது…

செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 35வது முறையாக நீட்டிப்பு..!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 35வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம்…

முதல்வரை சந்தித்து நன்றி கூறிய கூட்டணி கட்சி தலைவர்கள் !

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக கடந்த 19ம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக என மும்முனை போட்டி நிலவியது. இதில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி…

காங்.வேட்பாளர் மாணிக்கம் தாகூர் தகுதி நீக்கமா..! தேர்தல் ஆணையம் ஒருவாரத்தில் முடிவு !!

விருதுநகர் காங். வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கக் கோரிய மனு மீது ஒருவாரத்தில் முடிவு எடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் மதுரை மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் சசிகுமார்…

பிரதமர் மோடி பேசியது வடிகட்டின பொய்..! முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் கண்டனம் !!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய மக்களின் சொத்துகளை, நிலங்களை, ஆபரணங்களை பறித்து முஸ்லிம்களுக்கு பகிர்ந்து கொடுக்கப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் எங்கே கூறியிருக்கிறது. இல்லாததையும், பொல்லாததையும் இட்டுக்கட்டி பேசும்…

பிடிபட்ட பணத்திற்கும், எனக்கும் தொடர்பில்லை: நயினார் நாகேந்திரன்..!

பாராளுமன்ற தேர்தலையொட்டி, கடந்த 6-ந் தேதி இரவு தேர்தல் பறக்கும் படையினர் சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் வந்து நின்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நடத்திய சோதனையில் ரூ.4 கோடி ரொக்கப்பணம் பிடிபட்டது. பிடிபட்ட பணம் நெல்லை பா.ஜனதா வேட்பாளர் நயினார்…

தெலுங்கானா மாநிலத்தில் மோடி சூறாவளி பிரசாரம்..!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 17 பாராளுமன்ற தொகுதிகளில் பா.ஜ.க தனித்துப் போட்டியிடுகிறது. கடந்த 2019 தேர்தலில் 4 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த முறை கூடுதல் இடங்களில் வெற்றி பெற பா.ஜ.க. திட்டமிட்டு அதற்கேற்றவாறு பிரசார பணிகளை முடுக்கி விட்டுள்ளது. தெலுங்கானாவில்…

பிரதமர் மோடிக்கு எதிராக பேசினால் வீடு திரும்ப மாட் டீர்கள்..! ஒன்றிய அமைச்சர் நாராயண ரானே எச்சரிக்கை..!

பிரதமர் மோடியை திட்டி பேசினால் வீடு திரும்ப மாட்டார்கள் என்று ஒன்றிய அமைச்சர் நாராயண ரானே சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். ஒன்றிய அமைச்சரும், மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரி-சிந்துதுர்க் தொகுதி பாஜக வேட்பாளருமான நாராயண ரானே, சிந்துதுர்க்கில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசுகையில்,…