Category: அரசியல்

சொத்து குவிப்பு வழக்கு! நீதிபதி பிறப்பித்த அதிரடி உத்தரவு!

ஓ.பி.எஸ். மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், ‘தேர்தல் நடத்தை விதிகள் நீதிமன்றங்களுக்கு பொருந்தாது’ என கூறிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஸ் அதிடியான உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறார். கடந்த 2001&-2006ம் ஆண்டுகளில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் வருவாய் துறை அமைச்சராக பதவி…

மண்டியாவில் நடிகை சுமலதா சுயேட்சையாக போட்டி?

கர்நாடக மாநிலம் ம‌ண்டியா தொகுதியின் சுயேச்சை எம்பியும் நடிகையுமான‌ சுமலதாவுக்கு மீண்டும் அந்த தொகுதியை ஒதுக்க பாஜக மேலிடம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதனால் அதிருப்தி அடைந்துள்ள அவர் சுயேச்சையாக போட்டியிடலாமா? என தனது ஆதரவாளர்களிடம் ஆலோசனை நடத்தியுள்ளார். பிரபல கன்னட நடிகர்…

முடக்கப்படுமா இரட்டை இலை? ஓபிஎஸ் புதிய மனு!

இரட்டை இலை சின்னத்தை முடக்கும் பட்சத்தில் தங்களுக்கு வாளி சின்னம் வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே ஏற்பட்ட உச்சக்கட்ட…

வெற்றி பெறவில்லை என்றால்..! பதவி ராஜினாமா..! அமைச்சர் மூர்த்தி சவால்..!!

பாராளுமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ள நிலையில் மாநிலம் முழுவதும் பிரசாரங்களும் களைகட்டி வருகிறது. 2019ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி 38 இடங்களில் அபார வெற்றி பெற்றது. மீதமுள்ள ஒரு தொகுதி தேனி ஆகும்.…

திமுகவின் துரோகங்கள்! மதுரையில் பட்டியலிட்ட ராஜன் செல்லப்பா!

மதுரை மக்களவை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணன் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் தமிழகத்திற்கு தி.மு.க. செய்த துரோகங்களை பட்டியலிட்டுப் பேசினார் எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா! தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி அண்டை மாநிலமான கர்நாடகாவில் ஆட்சி செய்கிறது. தி.மு.க.…

தஞ்சை தொகுதி! அன்பில் மகேஷின் ‘தங்க’ அறிவிப்பு!

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ச.முரசொலி அறிமுகக் கூட்டம் மற்றும் இண்டியா கூட்டணிக் கட்சியினர் ஆலோசனைக் கூட்டம் ஒரத்தநாட்டில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியது: “தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும்…

பா.ஜ.கவுடன் கூட்டணி..! திமுகவில் இணைந்த கம்பம் நகர அ.ம.மு.கவினர்..!

தேனி மாவட்டம், கம்பத்தைச் சேர்ந்தவர் சாதிக் ராஜா. இவர் அமமுக கட்சியின் கம்பம் நகர துணைச் செயலாளராக உள்ளார். பாஜகவுடன் அமமுக கூட்டணி அமைத்துள்ளதை கண்டித்து, அமமுக கட்சியில் இருந்து வெளியேறுகிறேன் என நேற்று முன்தினம் நகர் முழுவதும் போஸ்டர் அடித்து…

2 தொகுதிகளில் போட்டியிட்டால் தான் பம்பரம் சின்னம்..!தேர்தல் ஆணையம் தகவல்..!

பம்பரம் சின்னம் பொதுச்சின்ன பட்டியலில் உள்ளதா என விளக்கமளிக்க தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் பம்பரம் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மதிமுக மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த தலைமை…

வெளிநாட்டில் மலர்ந்த கள்ளக்காதல்! சூட்கேசில் சுபலட்சுமியின் உடல்!

கள்ளக்காதல் விவகாரத்தில் காதலியை கொன்று சூட்கேசில் அடைத்து வீசி சென்ற காதலன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில் கடந்த 20ம் தேதி சூட்கேசில் அழுகிய நிலையில் இளம்பெண் சடலம் கிடந்தது.…

ஆரணி தொகுதி வேட்பாளரை ஆதரித்து உதயநிதி பிரச்சாரம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பாராளுமன்ற தொகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார். செய்யாறு, வந்தவாசி, சேத்துப்பட்டு பகுதிகளில் அவர் வாக்கு சேகரித்தார்.  திமுக சார்பில் ஆரணி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் எம்.எஸ்.தரணி வேந்தனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்…