சிகிச்சைக்கு வந்த பெண்களை (100+) ‘சீரழித்த’ மருத்துவர்! ‘பிளாக் மெயில்’ நர்ஸ் பகீர் புகார்!
உயிரைக் காப்பாற்றிக்கொள்ள மருத்துவமனைக்குச் சென்றால், அங்கு கற்பை பறிகொடுக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆம், சிகிச்சைக்கு வந்த 100க்கும் மேற்பட்ட பெண்களின் கற்பை 65 வயது மருத்துவர் ஒருவர் சூறையாடியிருக்கும் சம்பவம்தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ராஜஸ்தான் மாநிலம் பார்மேர் மாவட்டத்தில், 65…
