Category: அரசியல்

2014க்கு முன் காங். பெற்ற நிதி! கேள்வி எழுப்பும் தமிழக பா.ஜ.க.!

‘அதானி மற்றும் அம்பானிக்காக ஆட்சி செய்கிறார் பிரதமர் மோடி’ என ராகுல் காந்தி குற்றஞ்சட்டிய நிலையில், ‘2014க்கு முன்பாக பெரு நிறுவனங்களிடம் காங்கிரஸ் பெற்ற நிதி குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட ராகுல் காந்தி தயாரா?’ என பா.ஜ.க. மாநில செய்தி…

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்க கூடாது..! அமலாக்கத்துறை எதிர்ப்பு..!  

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்க கூடாது என உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜாமின் வழங்குவது குறித்து உச்சநீதிமன்றம் நாளை முடிவு செய்ய உள்ள நிலையில் அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில்,…

கழுத்தில் சிக்கிய கேபிள் வயர்..! பேருந்துக்கு அடியில் விழுந்த இளைஞர்..!

சென்னையில் பைக்கில் சென்றபோது இளைஞரின் கழுத்தில் கேபிள் வயர் சிக்கி, பேருந்துக்கு அடியில் விழுந்து விபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராயபுரம் கல்மண்டபம் அருகே அசோக் என்ற இளைஞர் வேலைக்குச் செல்வதற்காக இன்று காலை 9 மணியளவில் தனது…

சிபிசிஐடியின் கிடுக்குபிடியில் நயினார் நாகேந்திரன்..! தீவிரமடையும் விசாரணை..!

தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்த விவகாரத்தில் இதுவரை நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் பாஜ மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் மற்றும் முரளியிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு ெசய்துள்ளனர். தேர்தல் செலவுக்காக பணம் கொண்டு சென்றது…

சென்னையில் பூர்வீக வீட்டை மீட்ட அமெரிக்க பெண்! காவல்துறைக்கு கண்ணீர் மல்க நன்றி..!

சென்னையில் வி.ஐ.பி.க்கள் வசிக்கும் இடங்களில் பணக்காரர்கள் மற்றும் வெளிநாட்டில் வசிப்பவர்களின் வீடுகளை ஆவணங்கள் இன்றி ஆட்டையைப் போடுவதை வழக்கமாக வைத்திருக்கிறது ஒரு கும்பல்! சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் 34 வருடங்களுக்கு முன்பு டீனாக பொறுப்பு வகித்தவர் விக்டர்! இவர் தனது மனைவியுடன்…

தென்சென்னையில் 2 கேமராக்கள் பழுது..! வாக்கு எண்ணும் மையத்தில் பரபரப்பு..! உடனே மாற்றம்..!

தென் சென்னை மக்களவை தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் 2 கண்காணிப்பு கேமராக்கள் பழுதாகின. இதையடுத்து உடனடியாக அங்கு தேர்தல் ஆணைய அதிகாரிகள் மேற்பார்வையில் புதிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. லோக்சபா தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. கடந்த…

சென்னை மாநகராட்சி அதிரடி…! உரிமம் வாங்காமல் நாய் வளர்த்தால் ரூ.1000 அபராதம்..!

சென்னை நுங்கம்பாக்கத்தில் 2 வளர்ப்பு நாய்கள் சுரக்ஷா என்ற சிறுமியை கடித்து குதறிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தலையின் மேல்பகுதி சதையுடன் பிய்ந்து தொங்கிய நிலையில் சிறுமிக்கு சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஆபரேஷன் செய்யப்பட உள்ளது. இதன் தொடர்ச்சியாக மேலும்…

காங்கிரஸ் குடும்பம் அம்பேத்கரை ஆழமாக வெறுக்கிறது..! பிரதமர் மோடி குற்றச்சாட்டு..!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. மூன்று கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில், அடுத்தடுத்த கட்ட வாக்குப்பதிவுகள் வரும் வாரங்களில் நடைபெறவுள்ளது. தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, பிரதமர்…

கையில் கட்டு… தாங்கி தாங்கி நடந்த சவுக்கு சங்கர்..!

கஞ்சா வைத்திருப்பதாக பதியப்பட்ட வழக்கில் சவுக்கு சங்கர் மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரது கையில் முறிவு ஏற்பட்டு கட்டுபோட்டிருப்பது தெரியவந்துள்ளது. பெண் காவலர்களை தவறாக விமர்சித்த வழக்கில் சவுக்கு சங்கர் கடந்த சனிக்கிழமை தேனியில் வைத்து கைது செய்யப்பட்டார். இதனையடுத்து…

நெல்லை காங். தலைவர் மர்ம மரணம்! குற்றவாளியை நெருங்கும் போலீஸ்!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் மர்ம மரணத்தில் அவருக்கு கடைசியாக வந்த அழைப்புகள் பற்றி போலீசார் விசாரணையில் இறங்கியிருக்கின்றனர். குற்றவாளிகளை போலீசார் நெருங்கி விட்டதாக காவல்துறை வட்டாரத்தில் இருந்து தகவல்கள் கசிகிறது. நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள கரைச்சுத்துபுதூர் கிராமத்தைச்…