Category: அரசியல்

‘அப்பன்’ வீட்டு பணம்! அரசியல் எதிர்காலம்! எச்சரித்த நிர்மலா சீதாராமன்!

‘உன் அப்பன் வீட்டு பணத்தையா கேட்டோம்..!’ என உதயநிதி ஸ்டாலின் மத்திய அரசை விமர்சித்ததற்கு, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். சென்னையைத் தொடர்ந்து தென்மாவட்டங்களையும் புரட்டிப் போட்டது கனமழை. கடும் வெள்ள பாதிப்பினால் மத்திய அரசிடம் உதவி…

வெள்ள நிவாரணம் : அண்ணாமலை டெல்லி பயணம்!

டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசியுள்ளார். இச்சந்திப்பின் போது மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் உடன் இருந்துள்ளார். தமிழகத்தில் வெள்ள பாதிப்புக்குள்ளான இடங்களில் மத்திய அரசின் சார்பில் நடைபெறு வரும்…

எஸ்.ஜோயல் தாயார் மரணம்! உதயநிதி நேரில் அஞ்சலி..!

தி.மு.க. இளைஞரணி மாநில துணைச் செயலாளரும், உதயநிதியின் நெருங்கிய நண்பருமான தூத்துக்குடி எஸ்.ஜோயலின் தாயார் நேற்று இயற்கை எய்தினார். தி.மு.க. இளைஞரணியில் மிகவும் திறம்பட செயல்பட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதியின் ‘குட்புக்கில்’ இடம்பெற்று மீண்டும் தி.மு.க. இளைஞரணி மாநில துணைச்…

தேர்தலில் வெற்றி பெற்றது செல்லும் – ஓ.எஸ்.மணியன் வழக்கு தள்ளுபடி!

2021 சட்டமன்றத் தேர்தலில் வேதாரண்யம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஓ.எஸ்.மணியன் வெற்றி பெற்றதை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் வேதரத்தினம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் இருதரப்பு வாதங்களும் நடைபெற்றது. அரசியல் பழிவாங்கும் நோக்கில்…

அதிமுக ‘மாஜி’ சி.வி.சண்முகத்திற்கு கொரோனா..!

அதிமுக முன்னாள் அமைச்சரும் எம்.பி.யுமான சிவி சண்முகம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சீனாவின் உகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் ஒட்டு மொத்த உலகத்தையும் ஆட்டம் காண வைத்துவிட்டது. கொரோனாவைக் கட்டுப்படுத்த…

உயர்கல்வித்துறை அமைச்சராகிறார் அன்பில் மகேஷ் பொய்யாமொழி?

கடந்த 2006-11 ஆம் ஆண்டு, கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி காலத்தில் உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்தார் பொன்முடி. அப்போது, அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீது 2011 ஆம் ஆண்டு அதிமுக…

3 ஆண்டு சிறை! ரூ.50 லட்சம் அபராதம்! தண்டனை நிறுத்தி வைப்பு!

கடந்த 2006-11 ஆம் ஆண்டு, கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி காலத்தில் உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்தார் பொன்முடி. அப்போது, அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீது 2011 ஆம் ஆண்டு அதிமுக…

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டத்தின் நிலை குறித்து மாவட்ட ஆட்சியர் விளக்கம்!

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த 17 மற்றும் 18- ந்தேதிகளில் பெய்த அதீத கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால்.பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தற்போது, வெள்ளம் வடிய தொடங்கிய நிலையில் நெல்லை மாவட்டத்தில் மெல்ல…

பா.ஜ.க.வில் இணையும் திருச்சி தி.மு.க. முக்கிய புள்ளி!

கடந்த சில தினங்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமியின் கோட்டையான சேலத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கடாச்சலம் பா.ஜ.க.வில் இணைந்தார். இந்த நிலையில்தான், திருச்சி மாவட்ட தி.மு.க.வில் முக்கிய புள்ளி ஒருவர் அண்ணாமலை முன்னிலையில் பா.ஜ.க.வில் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அவர் யார் என்று…

ராஜினாமாவா? இடைக்கால தடையா? பொன்முடி அவசர ஆலோசனை!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் அமைச்சர் பொன்முடி குற்றவாளி என நீதிமன்றம் கூறியதை அடுத்து நாளை தண்டனை விவரம் வெளியாக உள்ள நிலையில் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2006- 2011-ம் ஆண்டு…