காதல் கணவருக்கு கல்லீரலை தானமாக கொடுத்த மனைவி!
கணவன் தூங்கும் போது கல்லைத் தூக்கிப் போட்டுக் கொல்லும் மனைவிகளுக்கு மத்தியில், தன்னுடைய காதல் கணவருக்கு கல்லீரலை தானமாக வழங்கிய மனைவின் பெருந்தன்மை மக்களை வியக்க வைத்திருக்கிறது.! காதலர் தினம் என்பது காதலர்களுக்கு மட்டுமல்ல, காதல் மணம் புரிந்த தம்பதிகளுக்கும் பொருந்தும்.…