Category: அரசியல்

விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி..?

தமிழ் சினிமாவில் தனது அழகிய சிரிப்பினால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை சினேகா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. திருமணத்திற்குப் பிறகு இவர் சில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில்…

சீர்காழியை சீரழித்த மழை.. களத்தில் இறங்கிய ஸ்டாலின்!

வடகிழக்கு பருவமழையால் கடலூர் மாவட்டம் கீழ்பூவாணிகுப்பம் பகுதியில் மழையால் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து வங்கக்கடலில் உருவாகி இருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பல்வேறு மாவட்டங்களில்…

மாணவனுக்கு மது கொடுத்து உல்லாசம் அனுபவித்த ஆசிரியை!

பள்ளி மாணவன் ஒருவனுக்கு ‘மது’ வாங்கிக் கொண்டு பலாத்காரம் செய்த சம்பவம்தான் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அம்பிகா 34 (பெயர் மாற்றப்பட்டுள்ள). கணித ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த ஓராண்டிற்கு முன்பு கொரோனா காலத்தில்,…

ஆட்டோ டிரைவர் மனைவியுடன் மாய மான மதபோதகர்?

ஆட்டோ டிரைவர் மனைவியுடன் மாயமான 45 வயது மதமோதகர், பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சமடைந்த சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே உள்ள மஞ்ச தோப்பு காலனி பகுதியை சேர்ந்த 47 வயதான ஆட்டோ டிரைவர், தனது 45…

இந்தியா ரஷ்யாவை சார்ந்திருப்பதை குறைக்க வேண்டும் என்றது அமெரிக்க!!!!!

இந்தியா ரஷ்யாவை சார்ந்திருப்பதை குறைக்க வேண்டும் என்றும், ரஷ்யாவிலிருந்து விலகி இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா உறுதிபூண்டுள்ளதாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறை செவ்வாய்க்கிழமை அன்று கூறியது. இந்தியா ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் வாடிக்கையாளர் உறவுகளாக மாறுவதும் மற்றும் அவர்களின் வர்த்தக உறவுகளை விரிவுபடுத்துவதும்…

பிடிவாத எடப்பாடி… பிடிகொடுக்காத மோடி..! தவிக்கும் ஓ.பி.எஸ்.!

திண்டுக்கல் அருகே காந்தி கிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு வருகை தரும் பிரதமர் மோடியை நேரில் சந்திக்க ஓபிஎஸ், இபிஎஸ் அனுமதி கேட்டு இருந்தனர். இருவரையும் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு இடையேயான…

பொங்கலுக்கு பணம்… தமிழக அரசு முடிவு..!

கடந்த ஆண்டு பொங்களுக்கு வழங்கப்பட்ட பரிசு தொகுப்பில் தரமில்லை என்ற குற்றச்சாட்ட எதிர்க்கட்சிகள் வைத்தன. இந்த நிலையில்தான் நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் பொங்களுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்க முதல்வர் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தமிழர் திருநாளாக…

ஆளுநருக்கு எதிராக குடியரசுத் தலைவரிடம் மனு..!

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை திரும்ப பெறக்கோரி குடியரசு தலைவர் திரவுபதி முர்முவிடம் அலுவலகத்தில் திமுக கூட்டணி கட்சிகள் எம்பிக்கள் கையெழுத்திட்ட கோரிக்கை மனு ஒப்படைக்கப்பட்டுள்ளது தமிழகத்தில் ஆளுநராக செயல்பட்டு வரும் ஆர்.என்.ரவி தமிழக அரசின் செயல்பாட்டிற்கு முட்டுக்கட்டையாக இருப்பதாக தொடர்ந்து…

பிரியாணி கேட்ட மனைவியை கொளுத் திய கணவன்!

சென்னையில் பிரியாணி கேட்ட மனைவியை கணவன் தீ வைத்து கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கணவன் மீது போலீசார் கொலை வழக்கை பதிவு செய்திருக்கின்றனர்! சென்னை அயனாவரம் தாகூர் நகரை சேர்ந்தவர் கருணாகரன். ரயில்வேயில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவருக்கு பத்மாவதி…

நவ.11 – தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி!!!

தமிழ்நாட்டில் சின்னாளப்பட்டி அருகே அமைக்கப்பட்டுள்ள காந்திகிராம் தொடங்கப்பட்டு 75 வது ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொள்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.  பிரதமர் நரேந்திர மோடி நவ. 11 ஆம் தேதி பெங்களூரிலிருந்து தனி விமானம் மூலம் மதுரை வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம்…